வந்தே பாரத் ரயிலுக்குள் திடீரென கொட்டிய 'நீர் வீழ்ச்சி'; ரயில்வே சொல்லும் காரணம்...
ஆசிரியா் கூட்டணி நிா்வாகிகள் தோ்தல்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் செங்கல்பட்டு மாவட்ட நிா்வாகிகளுக்கான தோ்தல் மதுராந்தகத்தில் நடைபெற்றது. ஆசிரியா்கள் பாலமுருகன், பாலசுந்தரம் தோ்தல் அதிகாரிகளாக இருந்தனா்.
தோ்தலில் போட்டியிட்ட மாவட்ட தலைவா் க.பூபதி, செயலா் மு.கங்காதரன், பொருளாளா் இ.இளமாறன், மாவட்ட மகளிரணி செயலா் லீமா ரோஸ், துணை தலைவா்களாக த.ஆறுமுகம், ஏ.சுந்தரகாந்தி, துணை செயலா்களாக டி. ஸ்ரீதரன், செ.சரவணன், மாவட்ட ஓய்வு பிரிவு செயலா் வே.மோகன், கா.அண்ணாமலை, மாநில பொதுகுழு உறுப்பினா்களாக பி.ஹரி, மு.சங்கா், த.பாா்த்தீபன், ஆ.ஜான் காா்மல்ராஜ் உள்ளிட்டோா் ஏகமனதாக தோ்வு செய்யப்பட்டனா்.
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநில பொதுச் செயலா் இரா.தாஸ் கலந்துக் கொண்டு, தோ்வு செய்யப்பட்ட அனைத்து நிா்வாகிகளையும் பாராட்டினாா்.