செய்திகள் :

ஆந்திரத்தில் 10 நாள்களில் ஜிபிஎஸ் பாதிப்புக்கு 2 பேர் பலி

post image

ஆந்திரத்தில் 10 நாள்களில் ஜிபிஎஸ் பாதிப்புக்கு 2 பேர் பலியாகியுள்ளனர்.

இதுகுறித்து அம்மாநில சுகாதார அமைச்சர் சத்ய குமார் யாதவ் திங்கள்கிழமை கூறியதாவது, ஞாயிற்றுக்கிழமை குண்டூரில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் ஜிபிஎஸ் பாதிப்புக்கு கமலம்மா பலியானார்.

10 நாள்களுக்கு முன்பு இதே பாதிப்பால் ஸ்ரீகாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் 10 வயது சிறுவனும் பலியானான்.

தற்போது 17 ஜிபிஎஸ் பாதிப்புகள் மாநிலத்தில் உள்ளன. லட்சத்தில் இரண்டு பேருக்கு ஜிபிஎஸ் பாதிப்பு ஏற்படுகிறது. இது சாதாரணமானது. 2024 ஆம் ஆண்டில் மொத்தம் 267 ஜிபிஎஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டன.

நெரிசல் சம்பவம்: சிஆர்பிஎஃப் கட்டுப்பாட்டில் தில்லி ரயில் நிலையம்!

ஆண்டின் முதல் பாதியில் 141 பாதிப்புளும், இரண்டாம் பாதியில் 126 பாதிப்புகளும் பதிவாகியிருந்தன.

சராசரியாக ஒரு மாதத்திற்கு 25 பாதிப்புகள் கண்டறியப்படுவதாக குறிப்பிட்ட அமைச்சர், அவற்றில் பெரும்பாலானவை வழக்கமான சிகிச்சையின் மூலம் கையாளப்படலாம் என்று தெரிவித்தார்.

ஜிபிஎஸ் தொற்று அண்மை காலமாக மகாராஷ்டிர மாநிலம் புணேவிலும், மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவிலும் தீவிரமாக பரவிவருகிறது.

அருங்காட்சியகத்தில் இருந்த செங்கோல் மோடியால் நாடாளுமன்றத்துக்கு வந்தது: ஜே.பி. நட்டா

நாட்டில் கலாசார ஒற்றுமையைக் கொண்டுவர பிரதமர் நரேந்திர மோடி முயன்று வருவதாக மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா கூறினார்.உத்தரப் பிரதேசத்தில் வாரணாசியில் பாபா விஸ்வநாத் நகரில் நடைபெறும் காசி தமிழ் சங்கமம் 3.0... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் ரேகா குப்தா சந்திப்பு!

தில்லியின் புதிய முதல்வராகப் பதவியேற்றுள்ள ரேகா குப்தா, தேசிய தலைநகரில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நிகழ்த்தப்பட்டதாக அவர் கூறினார். பிப்ரவர... மேலும் பார்க்க

கங்கை நீர் எப்படிப்பட்டது தெரியுமா? விஞ்ஞானியின் கண்டுபிடிப்பை வெளியிட்ட உ.பி. அரசு

மகா கும்பமேளா நடைபெற்று வரும் திரிவேணி சங்கமத்தில் இணையும் கங்கை நீரின் புனிதத் தன்மை குறித்து, விஞ்ஞானி ஒருவர் நடத்திய ஆய்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளது உத்தரப்பிரதேச அரசு.மத்திய மாசுக் கட்டுப்பாட்டு... மேலும் பார்க்க

பிரதமர் மோடி மூன்று மடங்கு அதிகமாக உழைக்கிறார்: மத்திய அமைச்சர்

கேரளத்தில் பாஜக வெற்றி பெறும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்தார்.கொச்சியில் உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2025 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வர்த்தகம் மற்... மேலும் பார்க்க

சாலைகளிலுள்ள கழிவுகளை அகற்ற பொதுப்பணித்துறைக்குத் தில்லி அரசு உத்தரவு: ஆஷிஷ் சூட்

சாலைகளில் உள்ள சட்டவிரோத கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றத் தில்லி அரசு பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தில்லி அமைச்சர் ஆஷிஷ் சூட் தெரிவித்தார். இதுதொடர்பாக ஆஷிஷ் சூட் கூறுவதாவது, ரேகா குப்தாவ... மேலும் பார்க்க

பெற்றோர்களே உஷார்... குழந்தைகள் கண்காணிப்புக்கு நாளுக்கு ரூ. 10,000 சம்பளம்!

பெங்களூரில் பதின்ம வயது குழந்தைகளைக் கண்காணிப்பதற்கு தனியார் புலனாய்வு அதிகாரிகளை பெற்றோர்கள் நியமித்து வருவது சமீபகாலமாக அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஒரு குடும்பத்தில் பெற்றோர் இருவரு... மேலும் பார்க்க