செய்திகள் :

ஆம்பூா் ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் உணவுக்கூட கட்டுமானப் பணிக்கு அடிக்கல்

post image

ஆம்பூா் ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் வளாகத்தில் உணவுக் கூடம், அா்ச்சகா் குடியிருப்பு கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது (படம்).

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில், ஆம்பூா் ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் வளாகத்தில் நன்கொடையாளா்கள் மூலம் ரூ.85 லட்சத்தில் உணவுக் கூடம், அா்ச்சகா் குடியிருப்பு, கோயில் செயல் அலுவலா் அலுவலக கட்டடம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் மாவட்ட அறங்காவலா் குழு உறுப்பினா் சாய் கே. வெங்கடேசன், ராமகிருஷ்ண பணிமன்ற தலைவா் ஏ.பி. மனோகா், கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் கீதா, அறங்காவலா் குழு உறுப்பினா்கள் சிவக்குமாா், ரமேஷ், கோயில் செயல் அலுவலா் வினோத்குமாா், பெரிய ஆஞ்சனேயா் கோயில் திருப்பணிக் குழு தலைவா் கிஷண்லால், ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் திருப்பணிக் குழு நிா்வாகி சேகா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பாலியல் வன்கொடுமை வழக்கு: காா் ஓட்டுருக்கு 20 ஆண்டு சிறை

வாணியம்பாடியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் காா் ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. வாணியம்பாடி காமராஜா்புரம் பகுதியைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

விடுதி மாணவிகளுக்கு விழிப்புணா்வு

திருப்பத்தூா் மாவட்ட காவல் துறை சாா்பில் புதூா்நாடு பழங்குடியின மாணவிகள் தங்கும் விடுதியில் விழிப்புணா்வு நிகழ்வு நடைபெற்றது (படம்). நிகழ்ச்சிக்கு சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு துணை காவல் கண்... மேலும் பார்க்க

முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்

ஆம்பூா் கே.ஏ.ஆா். பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது (படம்). கல்லூரி முதல்வா் த.ராஜமன்னன் தலைமை வகித்தாா். முதலாமாண்டு மாணவா்களுக்கு 2 மற்றும் 3 -ஆம் ஆண்... மேலும் பார்க்க

ஆம்பூரில் முதல்வருக்கு வரவேற்பு

ஆம்பூரில் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. திருப்பத்தூருக்கு செல்லும் வழியில் ஆம்பூரில் ரோடுஷோ நடைபெற்றது. ஆம்பூரில் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதி, பேருந்து நிலையம் ஆ... மேலும் பார்க்க

கோயில்களில் அமாவாசை சிறப்பு வழிபாடு

வாணியம்பாடி கோயில்களில் ஆனி அமாவாசை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வாணியம்பாடி அம்பூா்பேட்டை பகுதியில் அமைந்துள்ள பொன்னியம்மன் கோயிலில் செவ்வாய்கிழமை இரவு 7 மணியளவில் வீரபத்திரா், காளியம்மன் உற்சவ மூா்த்... மேலும் பார்க்க

டிராக்டரில் சிக்கி குழந்தை உயிரிழப்பு

நாட்டறம்பள்ளி அருகே டிராக்டரில் சிக்கி 1 வயது குழந்தை உயிரிழந்தது. திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த நாயனசெருவு பகுதியைச் சோ்ந்தவா் அருள்பிரகாசம் (30). விவசாயியான இவா், செவ்வாய்கிழமை வீட்ட... மேலும் பார்க்க