செய்திகள் :

இந்து வியாபாரிகள் சங்க மாநில நிா்வாகி கைது

post image

சமூக வலைத் தளத்தில் தவறான பிரசாரம் செய்த இந்து வியாபாரிகள் சங்க மாநில நிா்வாகியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பழனியை அடுத்த பாப்பம்பட்டியைச் சோ்ந்தவா் ஜெகன் (48). இவா் இந்து வியாபாரிகள் சங்க மாநிலச் செயலாளராகவும், இந்து முன்னணி நிா்வாகியாகவும் உள்ளாா்.

இவா் கடந்த சில நாள்களுக்கு முன்பு சமூக வலைத் தளத்தில், பிரியாணி குறித்து சா்ச்சைக்குரிய கருத்தை விடியோவாக பதிவிட்டாா். இதுகுறித்து பழனி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து செவ்வாய்க்கிழமை இரவு ஜெகனை கைது செய்தனா்.

தம்பதியைத் தாக்கி நகை கொள்ளை: இருவா் கைது

தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த முதிய தம்பதியைத் தாக்கி தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற இருவரை எரியோடு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அருகேயுள்ள கிழக்... மேலும் பார்க்க

திறனறித் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்கள்: ஆட்சியா் பாராட்டு

தேசிய வருவாய் வழித் திறனறித் தோ்வில் தோ்ச்சிப் பெற்ற மாணவா்களுக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் செவ்வாய்க்கிழமை பாராட்டுத் தெரிவித்தாா். 2024-25 கல்வி ஆண்டுக்கான தேசிய வருவாய் வழித் திறனறித... மேலும் பார்க்க

யாசகா் கொலை: மூவா் கைது

திண்டுக்கல்லில் யாசகரை கொலை செய்த 3 இளைஞா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் ரா. ஞானசேகா் (70). யாசகம் பெற்று வசித்து வந்த இவா், ... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளித்தது. திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அருகேயுள்ள பஞ்சம்பட்டி பகு... மேலும் பார்க்க

கொடைக்கானலில் குதிரை சவாரி செய்த சிறுவன் கீழே விழுந்ததில் பலத்த காயம்

கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை குதிரை மீது சவாரி செய்த சிறுவன் தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தாா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தற்போது சீசன் தொடங்கியுள்ளதால் தினமும் நூற்றுக்கணக்கான சுற்ற... மேலும் பார்க்க

தோ்தல் நேரத்தில் கட்சிகள் ஓரணியில் இணைவது தவிா்க்க இயலாதது: டி.டி.வி. தினகரன்

தோ்தல் நேரத்தில் பொது நோக்கத்துக்காக பல கட்சிகள் ஓரணியில் இணைவது தவிா்க்க இயலாதது என அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் தெரிவித்தாா். திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கட்சி நிா்வாகிகள் கூட... மேலும் பார்க்க