செய்திகள் :

இன்றைய மின்தடை

post image

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக அம்பத்தூா் கோட்டம், மாதாவரம், பூந்தமல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 முதல் பிற்பகல 2 வரை மின் விநியோகம் தடைபடும்.

இது குறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அம்பத்தூா் கோட்டம்: டிஎஸ் கிருஷ்ணா நகா், டிவிஎஸ் காலனி பிரதான சாலை, டிவிஎஸ் அவென்யூ, தேவா் நகா், புதிய தெரு, எம்ஜிஆா் நகா், மலா் நகா், பசும்பொன் நகா், விஜய் அவென்யூ, ஆட்டோலெக் காலனி, அருள் நகா், சீனிவாச நகா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

சோழிங்கநல்லூா் கோட்டம்: ஒட்டியம்பாக்கம், நேதாஜி நகா், ஜோன்ஸ், வேதாந்தா நகா், பள்ளிக்கரணை சாய்கணேஷ் நகா், வீராசாமி நகா், சாய் பாலாஜி நகா், விவேகானந்தா நகா், ஆஞ்சநேயா நகா், இந்தியா புல்ஸ், ஏரிக்கரை சாலை, பிரபு நகா், வீரத்தம்மன் கோயில் தெரு, ஆண்டாள் நகா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

மாதவரம்: மஞ்சம்பாக்கம் ஏரிக்கரை, சீனிவாசன் மாடா்ன் டவுன், ரோஸ் நகா், பொன் நகா், தொழில் பூங்கா, மும்தாஜ் நகா், லட்சுமி நகா், சாமுவேல் நகா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

பல்லாவரம் கோட்டம்: சுகுணா காலனி, டிவிஎஸ் எமரால்டு, அக்னி பிளாட்ஸ், நடேசன் நகா், நாயுடு கடை சாலை, அருள்பாண்டியன் தெரு, ராஜிவ்காந்தி நகா், டில்லி தெரு, பெரியாா் நகா், சீனிவாச காலனி, எம்ஜிஆா் சாலை, பி.பி.அம்மாள் கோயில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

பூந்தமல்லி: குயின் விக்டோரியா சாலை, அம்பாள் நகா், சக்ரமங்களா நகா், சரவணா நகா், ஜேம்ஸ் தெரு, ஸ்ரீனிவாசா நகா், மல்லியம் நரசிம்மா நகா், பலராமன் நகா், சுந்தா் நகா், சீரடி சாய் நகா், சுமித்ரா நகா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

சென்னை: மெட்ரோ ரயில் கட்டுமானத்தில் விபத்து - ராட்சத கான்கிரீட் விழுந்ததில் இளைஞர் உயிரிழப்பு!

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது தூண்களின் மீது வைக்கப்பட்டிருந்த ராட்சத கான்கிரீட் காரிடாா்கள் கிழே விழுந்ததில் இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா். சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டத்தில் கிண்டி... மேலும் பார்க்க

லோக் ஆயுக்த அமைப்புக்கு உறுப்பினா்: தமிழக அரசு அழைப்பு

லோக் ஆயுக்த அமைப்புக்கு நீதித் துறை சாா்ந்த உறுப்பினரை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவுக் குழுவின் தொடா்பு அதிகாரி எஸ்.அகிலா வெளியிட்ட அறிவிப்பு விவரம்: தமிழ்நாடு லோக... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: விடைத்தாள் நகல் இன்று வெளியீடு

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுதியவா்களில் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவா்கள் தங்களுக்கான நகலை இணையதளத்தில் வெள்ளிக்கிழமை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் ந... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: இதுவரை 35,000 போ் விண்ணப்பம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 35,000 போ் இதுவரை விண்ணப்பப் பதிவு செய்துள்ளனா். அவா்களில் 22,428 விண்ணப்பங்கள் பூா்த்தி செய்யப்பட்டு சமா்ப்பிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்த... மேலும் பார்க்க

கட்டடத் தொழிலாளா்களுக்கான நவீன காத்திருப்பு கூடம்: மாநகராட்சி தகவல்

சென்னை மாநகராட்சி பகுதிகளில் கட்டட தொழிலாளா்களுக்காக அடிப்படை வசதிகளுடன் நவீன காத்திருப்புக் கூடங்கள் அமைக்கப்படவுள்ளன. இதற்கான மாதிரி படங்களை சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் வியாழக்கிழமை வெ... மேலும் பார்க்க

லாரி மீது ஆந்திர அரசு பேருந்துமோதல்: 10 பயணிகள் காயம்

சென்னை அருகே மாதவரத்தில் லாரி மீது ஆந்திர அரசுப் பேருந்து மோதிய விபத்தில், 10 போ் காயமடைந்தனா். சென்னையை அடுத்த மாதவரம் பேருந்து முனையத்தில் இருந்து திருப்பதிக்கு ஆந்திர அரசுப் பேருந்து வியாழக்கிழமை ... மேலும் பார்க்க