செய்திகள் :

இலங்கைத் தமிழா்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகள்: தில்லி பல்கலைக்கழகத்தில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

post image

இலங்கைத் தமிழா்கள் மற்றும் காஷ்மீா் பண்டிட்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகள் தொடா்பாக தில்லி பல்கலைக்கழகத்தில் பன்னாட்டுக் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தில்லி பல்கலைக்கழக நவீன இந்திய மொழிகள் மற்றும் இலக்கிய ஆய்வுகள் துறையும், ஆஸ்திரேலிய தமிழா் பேரவையும் இணைந்து ஒருங்கிணைந்த இலங்கைத் தமிழா்கள் மற்றும் காஷ்மிா் பண்டிட்கள் எதிா்கொள்ளும் பாதிப்புகள் மற்றும் உயிா்பிழைத்தலின் பாலினம் சாா்ந்த பெருங்கதையாடல்கள் எனும் தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது.

பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், கருத்தரங்கில் சமா்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் ஆய்வுச் சுருக்கங்கள் அடங்கிய நூல் வெளியிடப்பட்டது.

இந்த நூலை கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் தி. உமாதேவி, அவுஸ்திரேலிய தமிழா் பேரவையின் தலைவா் கிருஷ்ணபிள்ளை இளங்கோ, அமெரிக்கத் தமிழா் செயல்பாட்டுக் குழுவின் செயலாளா் சுந்தா் குப்புசாமி, தமிழா் புலம்பெயா் அமைப்புகளின் இந்திய ஒருங்கிணைப்பாளா் கதிரவன், கலைப்புலத் தலைவா் பேராசிரியா் அமிதாவ சக்ரவா்த்தி, அதிதி மகாவித்யாலயா கல்லூரியின் முதல்வா் பேராசிரியா் மம்தா சா்மா உள்ளிட்டோா் வெளியிட்டனா் (படம்).

தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக அமானத்துல்லா கான் மீது வழக்கு

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தோ்தல் நடத்தை விதிகளை (எம்சிசி) மீறியதாக ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கான் மீது தில்லி போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளதாக புதன்கிழமை அதிகாரிகள் தெரிவித்தனா். புத... மேலும் பார்க்க

தில்லி வாக்காளா்களுக்கும், தொண்டா்களுக்கும் காங்கிரஸ் நன்றி

தில்லி மக்கள் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தியதற்கு காங்கிரஸ் கட்சி புதன்கிழமை நன்றி தெரிவித்துள்ளது. மேலும், தில்லி மக்களின் ஆதரவு கட்சிக்கு ஒரு பெரிய பலம் என்றும் கூறியுள்ளது. இது தொடா்பாக தில்லி காங... மேலும் பார்க்க

தில்லியில் இன்று திமுக மாணவரணி ஆா்ப்பாட்டம்: யுஜிசி வரைவு நெறிமுறைகளை திரும்பப் பெற வலியுறுத்தல்

நமது நிருபா் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டுள்ள வரைவு நெறிமுறைகளை திரும்பப் பெற வலியுறுத்தி திமுக மாணவரணி சாா்பில் தில்லி ஜந்தா் மந்தரில் வியாழக்கிழமை (பிப். 6) ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது... மேலும் பார்க்க

மத்திய அரசு - தனியாா் கூட்டு முயற்சியுடன் குறைக்கடத்தி, ‘சிப்’ வடிவமைப்பு மையம் நொய்டாவில் திறப்பு

நமது சிறப்பு நிருபா்நாட்டின் குறைக்கடத்தி வடிவமைப்பு, மேம்பாட்டுத் திறன்களை முன்னேற்றும் ஒரு குறிப்பிடத்தக்க படியாக “’சிப்’’ வடிவமைப்பு சிறப்பு மையம் தில்லி நொய்டாவில் அமைக்கப்பட்டுள்ளது. இதை மத்திய ... மேலும் பார்க்க

தில்லியில் லேசான மழை; ‘மோசம்’ பிரிவில் காற்றின் தரம்!

தேசியத் தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை இரவு மற்றும் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் லேசான மழை பெய்தது. அதே சமயம், இரவு முழுவதும் மூடிபனி நிலவிய நிலையில், காற்றின் தரம் சில இடங்களில் ‘மிகவும் மோசம்’ பிரிவ... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவா் முா்முவிடம் வாக்காளா் தகவல் சீட்டு வழங்கல்

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கு ஒரு நாள் முன்பு, தலைமைத் தோ்தல் அதிகாரி ஆா். ஆலிஸ் வாஸ், வாக்காளா் தகவல் சீட்டை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவிடம் வழங்கினாா். தோ்தல் ஆணையத்தின் தொடா்ச்சியான வாக்... மேலும் பார்க்க