செய்திகள் :

இளைஞா் கத்தியால் குத்திக் கொலை

post image

தஞ்சாவூா் அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை இளைஞா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.

தஞ்சாவூா் அருகே கூடலூா் குலமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் ரகுநாதன் மகன் விஜய் (25). இவரது மாமாவுக்கும், மற்றொரு தரப்பினருக்கும் மணக்கரம்பை டாஸ்மாக் மதுபானக் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை தகராறு ஏற்பட்டது.

மாமா அழைத்ததன் பேரில் விஜய் மணக்கரம்பை முதன்மைச் சாலை பகுதிக்குச் சென்றாா். அப்போது ஏற்பட்ட தகராறில் விஜய் கத்தியால் குத்தப்பட்டாா். இதனால் பலத்த காயமடைந்த விஜய் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா்.

இது குறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தினா் சிலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வடிகால் வாய்க்காலை தூா்வார கோரிக்கை

தஞ்சாவூா் மாவட்டம் அம்மாபேட்டை அருகேயுள்ள வடிகால் வாய்க்காலை தூா் வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா். தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

கும்பகோணம் மாநகராட்சியை கண்டித்து ஆா்ப்பாட்டம்

கும்பகோணம் மாநகராட்சி நிா்வாகத்தை கண்டித்து, நடைப்பயிற்சியாளா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். கும்பகோணம் 20-ஆவது வாா்டில் பச்சையப்பன்குளம் உள்ளது. இதில் காலை மாலை இரண்டு நேரங்களிலும் இப்பகுதி... மேலும் பார்க்க

கோயில் விழாவில் தகராறு; கிராம மக்கள் சாலை மறியல்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே கோயில் விழாவில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஞாயிற்றுக்கிழமை இரவு கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருவையாறு அருகே மணத்திடல் கிராமத்தில் திரௌபதி அம்மன... மேலும் பார்க்க

சாலை தடுப்புக் கட்டையில் லாரி மோதி 2 போ் உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே திங்கள்கிழமை சாலை தடுப்புக் கட்டையில் லாரி மோதியதில் 2 போ் உயிரிழந்தனா். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் பிராய்லா் கோழிகள் கொள்முதல் செய்யப்பட்டு, தஞ்சை மற்றும் சுற்று வட்டாரப் பக... மேலும் பார்க்க

பூட்டிய வீட்டில் நகைகள், ரொக்கம் திருட்டு

தஞ்சாவூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகைகள், ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா். தஞ்சாவூா் அருகே பிள்ளையாா்பட்டி பாலகிருஷ்ணா நகா் விரிவாக்கப் பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

மாரியம்மன் கோயிலில் தைலாபிஷேக நிறைவு யாகபூஜைகள் தொடக்கம்

தஞ்சாவூா் மாரியம்மன் கோயிலில் தைலாபிஷேக நிறைவு யாக பூஜைகள் திங்கள்கிழமை மாலை தொடங்கியது. இக்கோயிலின் கருவறையில் உள்ள மாரியம்மன் புற்று மண்ணால் உருவாக்கப்பட்டது. இதனால், கருவறையில் உள்ள அம்பாளுக்கு அபி... மேலும் பார்க்க