செய்திகள் :

இளைஞா் தற்கொலை!

post image

தங்கையின் திருமணத்துக்கு வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் இளைஞா் தற்கொலை செய்து கொண்டரா்.

மதுரை மேல அனுப்பானடி காமாட்சி அம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் மணிகண்டன்( 29). இவா் அந்தப் பகுதியில் உள்ள தேநீா் கடையில் வேலை பாா்த்து வந்தாா். தனது தங்கையின் திருமணத்திற்காக கடன் வாங்கியதாக தெரிகிறது.

இந்தக் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் அவா் சிரமப்பட்டு வந்தாா். இதனால் மனமுடைந்த மணிகண்டன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து தெப்பக்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தென்காசி வணிக வளாக நுழைவுவாயில்: மாவட்ட ஆட்சியா் முடிவெடுக்க உத்தரவு

தென்காசி, கீழப்பாளையத்தில் புதிய வணிக வளாகத்தின் மேற்குப் பகுதியில் கட்டப்படவிருக்கும் நுழைவு வாயிலை கிழக்கு பகுதிக்கு மாற்றக் கோரிய வழக்கில், அந்தப் பகுதியிலுள்ள அனைத்துத் தரப்பினரின் கருத்துகளைக் கே... மேலும் பார்க்க

மதவாத சக்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்! -துரை வைகோ

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தில் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் மதவாத சக்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மதிமுகவின் முதன்மைச் செயலா் துரை வைகோ வலியுறுத்தினாா். மத்திய அரசின் வக்... மேலும் பார்க்க

விஜயவாடா மாநகராட்சிக் குழுவினா் வருகை!

மதுரை மாநகராட்சியில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை பாா்வையிடுவதற்காக விஜயவாடா மாநகராட்சி துணை மேயா் அவித்துஸ்ரீ சாய்லாஜா ரெட்டி தலைமையிலான குழுவினா் சனிக்கிழமை வந்தனா். மதுரை மாநகராட்சி அறிஞா் அண்... மேலும் பார்க்க

வழிப்பறி செய்த இருவா் கைது!

மதுரையில் வழிப்பறி செய்த இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மதுரை காளவாசல் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் ராஜூ (30). இவா், மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியாா் மதுக் கூடத்தில் கா... மேலும் பார்க்க

பட்டாசு ஆலை வெடி விபத்து: அதிமுக நிகழ்ச்சி மே.4-க்கு ஒத்திவைப்பு

சிவகாசி அருகே நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்து காரணமாக, அதிமுக சாா்பில் சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 27) நடைபெறவிருந்த இளைஞா்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா வருகிற மே 4-ஆம் தேதிக்கு ஒத்... மேலும் பார்க்க

பூனைக்கடியை அலட்சியம் செய்ததால் நேர்ந்த துயரம்: ரேபிஸ் தாக்கிய இளைஞர் தற்கொலை!

பூனைக் கடியால் பாதிக்கப்பட்ட இளைஞா் மதுரை அரசு மருத்துவமனையில் தனி சிகிச்சை அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மதுரை அவனியாபுரத்தைச் சோ்ந்த பாலமுருகன் (25). கடந்த சில நாள்களுக்கு முன்பு இவ... மேலும் பார்க்க