செய்திகள் :

ஊட்டி: `மங்குஸ்தான் கிலோ ரூ.300' - நேரடி விற்பனையில் இறங்கிய தோட்டக்கலைத்துறை!

post image

நீலகிரி மலையில் நிலவும் குளிர்ந்த காலநிலையைக் கண்டறிந்து 200 வருடங்களுக்கு முன்பு குடியேறிய பிரிட்டிஷார், தங்களுக்கான வாழிடச் சூழல்களை ஏற்படுத்திக் கொண்டனர்.

மங்குஸ்தான் பழ விற்பனை

தேயிலை, காஃபி மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் இருந்தும் பல்வேறு காய்கறிகள்,‌ பழ மரக்கன்றுகளை கப்பல்கள் மூலம் தருவித்து, தகுந்த காலநிலை நிலவும் இடங்களுக்கு ஏற்ப நடவு செய்து பழப் பண்ணைகளை உருவாக்கயிருக்கிறார்கள்.

அவர்களால் உருவாக்கப்பட்ட நூற்றாண்டு பழைமை வாய்ந்த பழப் பண்ணைகளில் ஒன்றான பர்லியார் பண்ணையில், 'பழங்களின் ராணி' என அழைக்கப்படும் மங்குஸ்தான் முதல் மூலிகை மகத்துவம் நிறைந்த துரியன் வரை பழ ரகங்கள் பல உள்ளன. முற்றிலும் இயற்கை முறையில் விளைவிக்கப்படும் இந்த பழப் பண்ணையில் மங்குஸ்தான் பழங்கள் தற்போது காய்த்துக் குலுங்குகின்றன.

மங்குஸ்தான் பழ விற்பனை

உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலாப் பயணிகளும் இந்தப் பழங்களை சுவைத்து மகிழும் விதமாக அரசு தாவரவியல் பூங்காவில் நேரடி விற்பனையில் ஈடுபட்டு வருகிறது தோட்டக்கலைத்துறை. ஒரு கிலோ ரூ.300 க்கு விற்பனை செய்யப்படும் பழங்களை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி சுவைத்துச் செல்கிறார்கள்.

பவானிசாகர் அணையில் பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு | Photo Album

டேமில் இருந்து தண்ணீர் திறப்புடேமில் இருந்து தண்ணீர் திறப்புடேமில் இருந்து தண்ணீர் திறப்புடேமில் இருந்து தண்ணீர் திறப்புடேமில் இருந்து தண்ணீர் திறப்புடேமில் இருந்து தண்ணீர் திறப்புடேமில் இருந்து தண்ணீ... மேலும் பார்க்க

வரப்பு அமைத்தல், போர்வெல் ரீசார்ஜ், பண்ணைக்குட்டை; பணம் கொடுக்கும் பண்ணை நீர் மேலாண்மை பயிற்சி

தற்போது தென்மேற்குப் பருவமழை பெய்து கொண்டிருக்கிறது. அடுத்து வட கிழக்குப் பருவமழை வர இருக்கிறது. மழை பெய்யும்போது நீரை சேமித்தால்தான் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதோடு, தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு... மேலும் பார்க்க

ஈரோடு மாநகராட்சிக் குப்பைக் கிடங்கில் பற்றி எரிந்த தீ; புகை மூட்டமான வெண்டிபாளையம் | Photo Album

குப்பைக் கிடங்கில் தீ பற்றி எரிந்ததுகுப்பைக் கிடங்கில் தீ பற்றி எரிந்ததுகுப்பை கிடங்கில் தீ பற்றி எரிந்ததுகுப்பை கிடங்கில் தீ பற்றி எரிந்ததுகுப்பை கிடங்கில் தீ பற்றி எரிந்ததுகுப்பை கிடங்கில் தீ பற்றி ... மேலும் பார்க்க

`500-க்கும் மேற்பட்ட நாட்டு ரக விதைகள்; இயற்கை உணவு வகைகள்'- திருப்பூரில் விதைத் திருவிழா!

நாட்டு ரக விதைகள், 100 அரங்குகள்...தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம், தமிழ்நாடு இயற்கை உழவர் கூட்டியக்கம், வனத்துக்குள் திருப்பூர் மற்றும் வனம் இந்தியா பவுண்டேஷன் ஆகிய அமைப்புகள் இணைந்து ஜூலை 26,27... மேலும் பார்க்க

1 ரூபாய்கூட செலவில்லை... `உயிர் கரைசல்' நீங்களே தயார் செய்யலாம்... விவசாயி கண்டுபிடித்த இடுபொருள்...

இயற்கை விவசாயத்தின் முதன்மையான நோக்கம்… ரசாயன நச்சுத்தன்மை இல்லாத ஆரோக்கியமான உணவு உற்பத்தி மற்றும் தற்சார்புடன் கூடிய குறைவான உற்பத்தி செலவு. தமிழ்நாட்டில் உள்ள இயற்கை விவசாயிகள் ஏற்கெனவே பயன்படுத்தி... மேலும் பார்க்க

திண்டுக்கல்: நிலக்கோட்டையில் வளரும் புது விதமான களைகள்; தவிப்பில் விவசாயிகள்; பின்னணி என்ன?

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியில் அதிக அளவிலான விவசாயிகள் தங்கள் நிலங்களில் விதை நெல்களை விதைத்து வருகிறார்கள். இந்தப் பகுதியில் தற்போது அறிமுகமே இல்லாத புது விதமான களைகள் வளருகிறது.எவ்வளவு க... மேலும் பார்க்க