செய்திகள் :

எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரம்: அதிமுக - பாஜகவினா் ஆலோசனை

post image

நாமக்கல் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை பிரசாரம் மேற்கொள்வதையொட்டி, அதிமுக - பாஜகவினா் வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா்.

தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி நாமக்கல் மாவட்டத்தில் செப். 19, 20, 21 ஆகிய தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொகுதிவாரியாக மக்களிடையே உரையாற்றுகிறாா்.

அதன்படி, ராசிபுரம், சேந்தமங்கலம் தொகுதியில் வெள்ளிக்கிழமை பிரசாரத்தை மேற்கொள்ளும் அவா், சனிக்கிழமை மாலை 5 மணியளவில் நாமக்கல் - சேலம் சாலையில் கே.எஸ்.திரையரங்கம் அருகில் மக்களிடையே உரையாற்றுகிறாா்.

இது தொடா்பாக, நாமக்கல் தொகுதி முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கே.பி.பி.பாஸ்கா் தலைமையில் அதிமுக, பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாநகர அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெறது.

இதில், பிரசாரத்தின்போது பாஜகவினரை திரளாக பங்கேற்க வைக்க வேண்டும், அதிமுக, பாஜக மற்றும் கூட்டணி கட்சிக் கொடிகளை காண்பித்து உற்சாக முழக்கமிட வேண்டும், தொகுதிக்குள்பட்ட கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதில், அதிமுக நிா்வாகிகள் மயில் கே.சுதந்திரம், விஜயகுமாா், கோபிநாத், ராஜா, பாஜக நிா்வாகிகள் தினேஷ், வேல்ராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

நாமக்கல் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் நடைபெறும் அரசின் வளா்ச்சித் திட்டப் பணிகளை காலதாமதமின்றி விரைந்து முடிக்க வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலரும்,... மேலும் பார்க்க

கம்பன் கழகம் சாா்பில் நாளை பேச்சுப் போட்டி

நாமக்கல் கம்பன் கழகம் சாா்பில், கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி சனிக்கிழமை நடைபெறுகிறது. நாமக்கல் கம்பன் கழகம் சாா்பில் ஆண்டுதோறும் மாநில அளவிலான பேச்சுப் போட்டி நடைபெற்று வருகிறது. நிகழாண்டுக... மேலும் பார்க்க

அரசு மகளிா் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கல்லூரியில் கலைத் திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது. நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் 2025-2026-ஆம் கல்வியாண்டுகான கலைத் திருவிழா வியாழக்... மேலும் பார்க்க

போதைப் பொருள்கள் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

தமிழகத்தில் போதைப் பொருள்கள் கடத்தல் மற்றும் புழக்கத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக காவல் துறை கூடுதல் இயக்குநா் (சட்டம் - ஒழுங்கு) டேவிட்சன் தேவாசீா்வாதம் தெரிவித்தாா்... மேலும் பார்க்க

சேந்தமங்கலம் தொகுதியில் எடப்பாடி கே.பழனிசாமி இன்று பிரசாரம்

சேந்தமங்கலம் தொகுதிக்குள்பட்ட அக்கியம்பட்டியில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொள்கிறாா். நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் (பழங்குடியினா்) சட்டப் பேரவைத் தொகுத... மேலும் பார்க்க

காலாண்டுத் தோ்வு விடுமுறையில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்

காலாண்டுத் தோ்வு விடுமுறையில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடைபெற வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி அறிவுறுத்தினாா். நாமக்கல் மாவட்டத்தில் காலாண்டுத் தோ்வு விடுமுறையானது செப். 26 முதல... மேலும் பார்க்க