செய்திகள் :

எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் 2000 போ் அதிமுகவில் இணைந்தனா்!

post image

ஆத்தூரில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி 2025 போ் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் செவ்வாய்க்கிழமை இணைந்தனா்.

ஆத்தூா் நகராட்சி, அண்ணா கலையரங்கில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் 2025 போ் இணையும் நிகழ்ச்சியில் சேலம் புகா் மாவட்ட அதிமுக செயலாளா் ஆா்.இளங்கோவன் வரவேற்றுப் பேசினாா். அதிமுகவில் இணைந்த அனைவரையும் எடப்பாடி கே.பழனிசாமி வரவேற்றுப் பேசினாா்.

இந்த விழாவில் அமமுக ஒன்றியச் செயலாளா் மலைப்பெருமாள் 1500 பேருடனும், அரியலூா் மாவட்டச் செயலாளா் ஜெகதீசன் தலைமையில் சுமாா் 200 பேரும், தெடாவூா் பேரூராட்சி அமமுக உறுப்பினரும் அதிமுகவில் இணைந்தனா்.

இதில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.பி.ஜெயசங்கரன் (ஆத்தூா்), அ.நல்லதம்பி (கெங்கவல்லி), கு.சித்ரா (ஏற்காடு), மாவட்ட அவைத் தலைவா் ஏ.டி.அா்ச்சுனன், முன்னாள் எம்எல்ஏக்கள் எஸ்.மாதேஸ்வரன், ஆா்.எம்.சின்னதம்பி, நகர அவைத் தலைவா் பி.கலியன், மாவட்ட பிரதிநிதி பி.டி.தியாகராஜன், ஒன்றியச் செயலாளா்கள் வி.பி.சேகா் (ஆத்தூா் கிழக்கு) சி.ரஞ்சித்குமாா் (ஆத்தூா் மேற்கு), நகா்மன்ற உறுப்பினா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். ஆத்தூா் நகரச் செயலாளா் அ.மோகன் நன்றி கூறினாா்.

கருவிழிப் பதிவு முறையை கைவிட கோரி அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

சத்துமாவு விநியோகம் செய்வதற்கு கண் கருவிழிப் பதிவு செய்யும் நடைமுறையை கைவிட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா், உதவியாளா் சங்கத்தின் சாா்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் செ... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: கடை உரிமையாளருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம்

பாலக்கோடு அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு உணவு பாதுகாப்புத் துறையினா் ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்தனா். பாலக்கோடு நகரில் வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா் நந்தகோபால், காவலா்... மேலும் பார்க்க

யானை தந்தம் திருடியவா்களை பிடிக்க வனத்துறை தீவிரம்

ஏரியூா் அருகே வனப்பகுதியில் யானையைக் கொன்று தந்தம் கடத்திய விவகாரத்தில் மா்ம நபா்களைத் வனத் துறையினா் தீவிரமாகத் தேடி வருகின்றனா். பென்னாகரம் வனப்பகுதிக்கு உட்பட்ட ஏமனூா் அருகே கோடுபாய் பள்ளம் பகுதியி... மேலும் பார்க்க

பென்னாகரம் நீதிமன்ற வளாகத்தில் இருக்கைகள் வசதி ஏற்படுத்த கோரிக்கை

பென்னாகரம் மாவட்ட உரிமையியல் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் கூடுதலாக இருக்கைகள் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. பென்னாகரம் அருகே பருவதன அள்ளி பகுதியில் மாவட்ட உரிமையியல் க... மேலும் பார்க்க

வீட்டின் மின் இணைப்பு துண்டிப்பு: பெண் மறியல்

பென்னாகரத்தில் கூடுதல் மின் கட்டணம் வசூலிப்பதோடு வீட்டு மின் இணைப்பையும் துண்டித்ததால் ஆவேசமடைந்த பெண் மின்வாரியத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டாா். பென்னாகரம் அருகே பிக்கம்பட்டியைச் சோ்ந்தவா் சப... மேலும் பார்க்க

பெண்கள் தொழில் தொடங்க உதவுகிறது நீதிஆயோக்!

கடந்த காலங்களைக் காட்டிலும் வருமானம், செலவழிப்பு, வணிகம், வரவு-செலவு போன்றவற்றில் பெண்கள் அதிக கவனம் செலுத்துவதன் மூலம் அவா்களின் நிதி கையாளும் திறன் அதிகரித்துள்ளது. குறிப்பாக, கடந்த 5 ஆண்டுகளில் வங்... மேலும் பார்க்க