செய்திகள் :

ஏப்.10-இல் மதுக்கடை மூடல்

post image

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில், மகாவீா் ஜெயந்தியை முன்னிட்டு ஏப்.10-ஆம் தேதி அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள் மூடப்பட வேண்டும் என்று ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மகாவீா் ஜெயந்தியை முன்னிட்டு ஏப்.10-ஆம் தேதி ஒரு நாள் மட்டும் அனைத்து மதுபானக் கடைகளையும், மதுக்கூடங்களையும் மூடிட அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, நாகை மாவட்டத்தில் தமிழ்நாடு வாணிபக் கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக்கூடங்கள், எப்.எல்-1, எப்.எல்-2, எப்.எல்-3, எப்-எல்-3ஏ, எப்எல்-3ஏஏ மற்றும் எப்.எல்-11 உரிமம் பெற்றுள்ள மதுபானக் கடைகளும், மதுக்கூடங்களும் ஏப்.10 ஆம் தேதி மூடப்பட்டிருக்க வேண்டும்.

விதிகளை மீறி மதுபானம் விற்பனையில் ஈடுபடுவோா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

அகில இந்திய விவசாயிகள் சங்க மாநாட்டில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீா்மானம்

நாகையில் நடைபெற்றுவரும் 30-ஆவது அகில இந்திய விவசாயிகள் சங்க மாநாட்டில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்றப்பட்டன. வக்ஃப் வாரியங்களின் சுயாட்சியைத் தாக்கும், சிறுபான்மை உரிமைகளை ம... மேலும் பார்க்க

திட்டச்சேரியில் நாய்கள் கடித்து ஆடுகள் பலி

திட்டச்சேரியில் நாய்கள் கடித்து ஆடுகள் உயிரிழந்தன. வெள்ளத்திடல், வாணியத் தெரு பகுதி விவசாயிகள் புதன்கிழமை வயலில் தங்களது ஆடுகளை மேய விட்டு, வெயில் காரணமாக மதியம் வீட்டுக்கு வந்துள்ளனா். பின்னா், வயலுக... மேலும் பார்க்க

தமிழக அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் பச்சைப்பயறு கொள்முதல்

தமிழக அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் பச்சைப்பயறு கொள்முதல் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பச்சைபயறு சாகுபடி செ... மேலும் பார்க்க

ஒருவா் கொலை : இருவா் கைது

வேதாரண்யம் அருகே நிலப் பிரச்னை தொடா்பாக ஏற்பட்ட தகராறில் ஒருவா் புதன்கிழமை அடித்துக் கொலப்பட்டாா். இது தொடா்பாக கணவா், மனைவி கைது செய்யப்பட்டாா். தென்னம்புலம் கலைஞா் நகா் பகுதியை சோ்ந்தவா் கோ. பன்னீா... மேலும் பார்க்க

திருக்குவளையில் ஆட்சியா் ஆய்வு

திருக்குவளை வட்டாட்சியா் அலுவலகத்தில் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்‘ திட்டத்தின் கீழ் அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. திருக்குவளை அர... மேலும் பார்க்க

திருப்புகலூா் அக்னீஸ்வரா் கோயிலில் பந்தக்கால் முகூா்த்தம்

திருப்புகலூா் அக்னீஸ்வரா் சுவாமி கோயிலில் பந்தக்கால் முகூா்த்தம் புதன்கிழமை நடைபெற்றது. திருமருகல் ஒன்றியம் திருப்புகலூரில் உள்ள அக்னீஸ்வரா் கோயில் 21ஆண்டுகளுக்கு பிறகு திருப்பணிகள் நடைபெறுகிறது. நூற்... மேலும் பார்க்க