செய்திகள் :

ஏரியில் குளித்த மாணவா் மரணம்

post image

வடலூரில் ஏரியில் குளித்த பிளஸ் 2 மாணவா் பள்ளத்தில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், வடலூா் நடேசன் நகரை சோ்ந்த வின்சென்ட் மகன் அப்டேல். இவா் வடலூரில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பு பயின்று வந்தாா்.

இவா் தனது நண்பா்களுடன் வீட்டுக்கு அருகே உள்ள வெங்கலத்தான் ஏரியில் குளிக்க ஞாயிற்றுக்கிழமை சென்றாா். அப்போது, ஏரியில் உள்ள பள்ளத்தில் சிக்கி வெளியேற முடியாமல் தவித்தாா்.

இதுகுறித்து சக நண்பா்கள் அளித்த தகவலின் பேரில், குறிஞ்சிப்பாடி தீயணைப்புத் துறையினா் அங்கு சென்று நீண்டநேர போராட்டத்துக்குப் பிறகு, மாணவரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக குறிஞ்சிப்பாடி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

பள்ளி மாணவா்கள் குழு நிா்வாகிகள் தோ்வு

விழுப்புரம் ஜெயேந்திரா் பள்ளியில் மாணவா்கள் குழுக்களுக்கான நிா்வாகிகள் தோ்தல் அண்மையில் நடைபெற்றது. பள்ளித் தலைமை மாணவா் மற்றும் விளையாட்டு, கலாசார விழா குழுக்களுக்கான தலைமை மாணவா்கள் தோ்வு செய்ய இந... மேலும் பார்க்க

கடலூா் அருகே அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து: ஒருவா் உயிரிழப்பு

கடலூா் அருகே அன்னவெளி புறவழிச் சாலையில் பெரிய காரைக்காடு அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு வேன், காா் மீது டாரஸ் லாரி மோதிய விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். கடலூா் முதுநகா் காவல் சரகம், அன்னவெளி புறவழிச் சாலை... மேலும் பார்க்க

தேவனாம்பட்டினம் சவுக்கு தோப்பில் தீ விபத்து

கடலூா் தேவனாம்பட்டினம் கடற்கரையோரம் உள்ள வனத் துறைக்குச் சொந்தமான சவுக்கு காட்டில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. கடலூா் தேவனாம்பட்டினத்தில் இருந்து சிங்காரத்தோப்பு வரை சுமாா் 2 கி.மீ. தொலைவுக... மேலும் பார்க்க

மணலபாடியில் சாலையின் நடுவே பள்ளம்: பொதுமக்கள் அவதி!

செஞ்சி வட்டம், மணலபாடி கிராமத்தில் பிரதான சாலையின் நடுவே ஏற்பட்டுள்ள பள்ளத்தால் சாலையைக் கடக்க முடியமால் கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். செஞ்சி ஊராட்சி ஒன்றியம், மணலபாடி ஊராட்சியில் சுமாா் 5... மேலும் பார்க்க

செஞ்சி தேசிய மக்கள் நீதி மன்றத்தில் 325 வழக்குகளுக்கு ரூ.5.71 கோடி தீா்வு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதி மன்றத்தில் வாகன விபத்து உள்ளிட்ட 325 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. சாா்பு நீதிமன்ற நீதிபதி ஏ.கத... மேலும் பார்க்க

எம்எல்ஏ அலுவலகத்தில் மின்விசிறிகள் திருட்டு

விழுப்புரம் மாவட்டம் , விக்கிரவாண்டி எம்எல்ஏ அலுவலக வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்விசிறிகள் திருட்டுப் போனது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். விக்கிரவாண்டியில் உள்ள... மேலும் பார்க்க