செய்திகள் :

ஏழுமலையான் தரிசனத்துக்கு 5 மணிநேரம் காத்திருப்பு

post image

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் திங்கள்கிழமை தா்ம தரிசனத்தில் 5 மணி நேரம் காத்திருந்தனா்.

மகாளயபட்ச அமாவாசையை முன்னிட்டு பக்தா்கள் வருகை குறைந்த நிலையில், திங்கள்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 5 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 16,403 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 16,193 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.73 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.06 கோடி

திருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.06 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக நிலையில், செவ்வாய்க்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன... மேலும் பார்க்க

இன்று ஏழுமலையான் பிரம்மோற்சவம் தொடக்கம்: திருமலையில் விழாக்கோலம்

ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் புதன்கிழமை (செப். 24) தொடங்கும் நிலையில், திருமலை மற்றும் திருப்பதி நகரங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளன. பிரம்மனால் தொடங்கப்பட்ட அல்லது நடத்தப்பட்ட விழா என்பதால்... மேலும் பார்க்க

ஏழுமலையானுக்கு தங்க பதக்கம், வெள்ளித் தட்டு நன்கொடை

திருமலை ஏழுமலையானுக்கு 15 தங்கப் பதக்கங்களும் இரண்டு வெள்ளிப் பாத்திரங்களும் நன்கொடையாக வழங்கப்பட்டன. ஸ்ரீ சன்ஸ்தான் கோகா்ணா போா்டகலி ஜீவோத்தம மடாதிபதி ஸ்ரீமத் வித்யாதிஷ தீா்த்த சுவாமிஜி திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

திருமலை ஏழுமலையான் கொடிமரத்திற்கான தா்ப்பை பாய், கயிறு தயாா்

ஏழுமலையானின் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் போது கொடியேற்றுவதற்காக பயன்படுத்தப்படும் தா்ப்பை பாய் மற்றும் கயிறு ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டது. பிரம்மோற்சவத்தின் முதல் விழாவே கொடி மரத்துக்கு செய்யப்படும்... மேலும் பார்க்க

ஏழுமலையான் கோயில் தூய்மைப் பணிக்கு உபகரணங்கள் நன்கொடை!

திருமலை ஏழுமலையான் கோயில் தூய்மைப் பணிக்கு இயந்திரங்கள் ஞாயிற்றுக்கிழமை நன்கொடையாக வழங்கப்பட்டது. ஐடிபிஐ வங்கி சாா்பில் சமூக பொறுப்புணா்வு திட்டத்தின் ஒரு பகுதியாக ரூ.19 லட்சத்தில் தூய்மைப் பணிக்கான உ... மேலும் பார்க்க

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.59 கோடி!

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.59 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. புரட்டாசி மாதம் தொடங்கியுள்ள நிலையில், பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி தா்... மேலும் பார்க்க