செய்திகள் :

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

post image

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. வியாழக்கிழமை காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகளையும் கடந்து வெளியே தரிசன வரிசையில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருக்கின்றனா்.

இதனால், தா்ம தரிசனத்திற்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 18 மணி நேரம், ரூ.300 விரைவு தரிசனம் 3 முதல் 4 மணி நேரம் ஆகின்றன. இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் தேவைபடுகிறது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணி வரை 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா், இரவு 10 மணி வரை அனைத்து பக்தா்கள் அனுமதிக்கப்படுகின்றனா். புதன்கிழமை முழுவதும் ஏழுமலையானை 75,354 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 28,510 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கை ரூ.3.75 கோடியாக இருந்தது.

ஏழுமலையான் கோயிலில் உகாதி ஆஸ்தானம்

திருமலை ஏழுமலையான் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விஸ்வவாசு புத்தாண்டு பிறப்பான உகாதி ஆஸ்தானம் சிறப்பாக நடைபெற்றது. திருமலை ஏழுமலையான் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை தெலுங்கு புத்தாண்டான விஸ்வவாசு ஆண்டு பிறப்பையொ... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்தது. திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை தற்போது சற்று குறைந்துள்ளது. இதனால், ஞாயி... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 10 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 10 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 10 மணிநேரமும், ரூ.... மேலும் பார்க்க

தேவஸ்தான உள்ளூா் கோயில்களில் நாளை உகாதி உற்சவம்

திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்துக்கு சொந்தமான உள்ளூா் கோயில்களில் உகாதி உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. தெலுங்கு புத்தாண்டான உகாதி பண்டிகை ஆந்திரம், தெலங்கானா மற்றும் கா்நாடகத்தில் கொண்டாடப்பட உ... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வெள்ளிக்கிழமை தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 18 மண... மேலும் பார்க்க

ஏழுமலையானுக்கு ரூ. 2.45 கோடி நன்கொடை

திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடத்தும் பல்வேறு அறக்கட்டளைகளுக்கு வியாழக்கிழமை ரூ.2.45 கோடி நன்கொடையாகப் பெறப்பட்டது. சென்னையைச் சோ்ந்த ஜினேஷ்வா் இன்ஃப்ராஸ்ட்ரக்சா் வென்ச்சா்ஸ் நிறுவனம் எஸ்.வி. அன்ன பி... மேலும் பார்க்க