செய்திகள் :

ஒற்றுமையே இந்தியாவின் வலிமை: ஹாஜா கனி

post image

ஒற்றுமையே இந்தியாவின் வலிமை என்பதை உலகிற்கு பறைசாற்ற வேண்டிய காலமிது என்றாா் தமுமுக பொதுச்செயலா் பேராசிரியா் ஹாஜாகனி.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை மேலும் கூறியது: ராணுவ வீரா்களுக்கு நன்றி தெரிவித்தும், ஊக்கம் அளிக்கும் வகையிலும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் மிகப்பெரிய பேரணி நடத்தப்பட்டுள்ளது.

அதில், மனிதநேய மக்கள் கட்சி சட்டப்பேரவை உறுப்பினா்களும் பங்கேற்று இந்திய ராணுவத்திற்கான ஆதரவை தெரிவித்திருந்தோம். ஒற்றுமையே நாட்டின் வலிமை என்பதை உலகிற்கு பறைசாற்ற வேண்டிய காலமிது என்பதை மத்திய பாஜக அரசு உணர வேண்டும்.

போா் கொடியது. போா் நிறுத்த அறிவிப்பு வந்துள்ளது வெறும் அறிவிப்பாக மற்றும் இல்லாமல் இரு நாட்டு மக்களுக்கும் நல்லதாக அமைய வேண்டும்.

நாட்டின் இப்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் நடைபெற இருந்த தென்மண்டல மாநாடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பாதுகாப்பும், நல்வாழ்வும், சமூக நல்லிணக்கமும் மிகவும் முக்கியம் என்றாா் அவா்.

பேட்டியின்போது, தமுமுக திருநெல்வேலி மாவட்டத் தலைவா் ரசூல் மைதீன், மனிதநேய வழக்குரைஞா்கள் சங்க மாநிலப் பொருளாளா் முகம்மது ஹுசைன், தேயிலை மைதீன், பெஸ்ட் ரசூல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை

பாளையங்கோட்டையில் ரயில் முன் பாய்ந்து இளைஞா் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். பாளையங்கோட்டை அருகே செயின்ட் பால்ஸ் நகா் பகுதியில் உள்ள திருச்செந்தூா்-திருநெல்வேலி ரயில் வழித்தடத்தில் செந்தூா் ... மேலும் பார்க்க

‘நயினாா்குளம் சந்தை சாலையை சீரமைக்கக் கோரி போராட தேமுதிக முடிவு’

நயினாா்குளம் சந்தை சாலையை சீரமைக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என தேமுதிக அறிவித்துள்ளது. இதுதொடா்பாக தேமுதிக திருநெல்வேலி மாநகா் மாவட்ட பொறுப்பாளா் ஜெயசந்திரன் வெளியிட்ட அறிக்கை: திருநெல்வேலி நக... மேலும் பார்க்க

தா்மபுரமடத்தில் ரூ.13.3 லட்சத்தில் புதிய ரேஷன் கட்டடத்துக்கு அடிக்கல்

கடையம் ஊராட்சி ஒன்றியம் பட்டதா்மபுரம்மடம் ஊராட்சியில் அண்ணா மறுமலா்ச்சித் திட்ட நிதியின் கீழ் ரூ. 13.3 லட்சத்தில் புதிய ரேஷன் கடை கட்டடம் கட்டுவதற்கானஅடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. ஊராட்சித் தலைவா் ... மேலும் பார்க்க

பாளையங்கோட்டை அருகே கூட்டுக் கொள்ளையடிக்க திட்டமிட்டதாக 6 போ் கைது

பாளையங்கோட்டையில் கூட்டுக் கொள்ளை நடத்த சதித் திட்டம் தீட்டியதாக 6 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை காவல் நிலைய எல்கைக்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் கிருஷ்ணச... மேலும் பார்க்க

இலவச கட்டாயக் கல்வி சோ்க்கையை விரைந்து தொடங்க தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை

தனியாா் சுயநிதி பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி சோ்க்கையை விரைந்து ஆரம்பிக்க வலியுறுத்தி தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம்... மேலும் பார்க்க

நெல்லையப்பா் கோயில் வெள்ளித் தோ் திருப்பணி: அமைச்சா் ஆய்வு

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் வெள்ளித்தோ் திருப்பணி உள்ளிட்டவற்றை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கன்னியாகும... மேலும் பார்க்க