செய்திகள் :

ஓடிடியில் வெளியானது துடரும்!

post image

நடிகர் மோகன்லால் நடித்த துடரும் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கத்தில் நடிகர்கள் மோகன்லால் - ஷோபனா நடிப்பில் உருவான துடரும் திரைப்படம் கடந்த ஏப். 25 ஆம் தேதி திரைக்கு வந்தது.

குடும்பப் பின்னணியில் எமோஷனல் கதையைப் பேசிய இப்படம் மோகன்லாலின் நடிப்பால் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் இதுவரை ரூ. 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

எம்புரான் படத்தைத் தொடர்ந்து இப்படமும் மோகன்லாலுக்கு ரூ. 200 கோடி வசூல் படமாக அமைந்தது திரைத்துறையினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் துடரும் திரைப்படம் இன்று அதிகாலை வெளியானது.

மலையாளம் தவிர்த்து தமிழ், ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் தரமான படங்கள்!

சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளைக் குவிக்கும் ‘ரசவாதி’

‘ரசவாதி’ திரைப்படம், பிரான்சில் நடைபெறும் நைஸ் சர்வதேச திரைப்பட விழாவில், 5 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இயக்குநர் சாந்தகுமார் - நடிகர் அர்ஜுன் தாஸ் கூட்டணியில் ரொமாண்டிக் கிரைம் டிராமாவ... மேலும் பார்க்க

உயர்கல்வியை முடித்த மகள் தியாவுக்காக நெகிழ்ச்சியில் ஜோதிகா..! நடிகையா, இயக்குநரா?

தமிழில் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் அறிமுகமாகிய நடிகை ஜோதிகாவுக்கு சூர்யாவுடன் 2006-இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு தியா (17) எனும் மகளும் தேவ் (14) எனும் மகனும் இருக்கிறார்கள். தற்போது, திய... மேலும் பார்க்க

‘நரிவேட்டை’ படத்தில் காட்சிகள் நீக்கம்? படக்குழு விளக்கம்!

டொவினோ தாமஸ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘நரிவேட்டை’ திரைப்படத்தின் சில காட்சிகள், தணிக்கை வாரியத்தால் நீக்கப்பட்டுள்ளது என்று வெளியான செய்திகளுக்கு படக்குழு விளக்கமளித்துள்ளது. டொவினோ தாமஸ் நடிப்பில், இய... மேலும் பார்க்க

கருணாசுவாமி ஆலயத்தில் வைகாசி திருவிழா கொடியேற்றம்!

இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான கருணாசுவாமி ஆலயத்தில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தஞ்சாவூர் அருகே கரந்தையில் முற்கால சோழர்களால் கட்டப்பட்டதும், இரண்டாயிரம் ... மேலும் பார்க்க

திருநாகேஸ்வரம் திருக்கோவிலில் வைகாசி விசாகப் பெருவிழா கொடியேற்றம்!

தஞ்சை: நவக்கிரக தலங்களில் ராகு பகவானுக்குரிய தலமாக போற்றப்படும் திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ச... மேலும் பார்க்க

பதக்க வேட்டையை தொடரும் இந்தியா: குல்வீா் சிங்குக்கு மேலும் ஒரு தங்கம்

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியா பதக்க வேட்டையை தொடா்ந்து வருகிறது. போட்டியின் 4-ஆம் நாளான வெள்ளிக்கிழமை, இந்தியா்கள் 3 தங்கம், 1 வெள்ளி என 4 பதக்கங்களைக் கைப்பற்றினா். பதக்கப் பட்டியலில் இந்தியா, ... மேலும் பார்க்க