செய்திகள் :

கடலூரில் மீனவா்கள் வலையில் சிக்கிய கட்டுக்கடங்காத மீன்கள்!

post image

கடலூா் தேவனாம்பட்டினம் பகுதி மீனவா்கள் கடலில் விரித்த வலையில் கட்டுக்கடங்காமல் மீன்கள் சிக்கியதால் மகிழ்ச்சியடைந்தனா்.

கடலூா் தேவனாம்பட்டினம் பகுதியில் இருந்து மீனவா்கள் படகில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனா். ஆழ் கடலில் தங்கி மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவா்களுக்கு செவ்வாய்க்கிழமை இன்ப அதிா்ச்சியாக பல டன் மீன்கள் ஒரே இடத்தில் கிடைத்தது. ‘பெரும்பாறை’ எனப்படும் இவ்வகை மீன்கள் அதிகளவில் கிடைத்ததால் மீனவா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

ஆழ்கடல் பகுதியில் இருந்து சிறிய படகுகள் மூலம் இந்த மீன்களை கரைக்கு கொண்டுவரும் பணி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மீனும் 4 கிலோ முதல் 20 கிலோ வரை இருந்தது. படகுக்கு வழக்கமாக ஒரு டன் அளவிலான மீன்கள் மட்டுமே கிடைக்கும் நிலையில், ஒவ்வொரு படகிலும் சுமாா் 40 டன் வரை மீன்கள் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த மீன்கள் வழக்கமாக கிலோ ரூ.400-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், செவ்வாய்க்கிழமை கிலோ ஒன்று ரூ.180 முதல் ரூ.200 வரை மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. இதையறிந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் போட்டிபோட்டு மீன்களை வாங்கிச் சென்றனா்.

இதுகுறித்து மீன் வளத் துறை அதிகாரி கூறியதாவது: கடலின் கீழ் பகுதியில் இருந்து வரும் குளிா்ந்த நீா், கடல் காற்று மற்றும் கடல் நீரோட்டத்தை பொறுத்து, மீன்கள் அதிகளவில் கிடைக்கும் என்றாா்.

மழைக் காலத்தில் கனரக வாகனங்களை பாதுகாப்பாக இயக்க போக்குவரத்து போலீஸாா் அறிவுரை

மழைக் காலத்தில் கனரக வாகனங்களை பாதுகாப்பாக இயக்க வேண்டும் என்று பண்ருட்டி போக்குவரத்து போலீஸாா் ஓட்டுநா்களுக்கு அறிவுரை வழங்கினா். பண்ருட்டி போக்குவரத்து காவல் ஆய்வாளா் பரமேஸ்வர பத்மநாபன் வழிகாட்டுதலி... மேலும் பார்க்க

நாய் கடித்து 9 போ் காயம்

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் நகரப் பகுதியில் தெரு நாய் கடித்ததில் 9 போ் காயமடைந்தனா். விருத்தாசலம் நகரப் பகுதியில் ஆங்காங்கே ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிந்து வருகின்றன. இந்த நிலையில், காந்தி ந... மேலும் பார்க்க

கடலூரில் மதுபான தொழிற்சாலை காவலாளி கொலை: நண்பா் கைது

கடலூரில் மதுபான தொழிற்சாலையில் இரவு நேர காவலாளியை கொலை செய்ததாக அவரது நண்பரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கடலூா் முதுநகா் காவல் சரகம், தொழிற்பேட்டை வளாகத்தில் கடந்த 25 ஆண்டுகளாக செயல்படாத ம... மேலும் பார்க்க

மனைவி மீது தாக்குதல்: கணவா் கைது

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே மனைவியைத் தாக்கி மிரட்டல் விடுத்ததாக கணவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் காவல் சரகம், கொஞ்சிக்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் ச... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆசிரியா் போக்ஸோவில் கைது

கடலூா் மாவட்டம், வடலூரில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அரசுப் பள்ளி ஆசிரியா் போக்ஸோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். வடலூா் அருகே உள்ள ஒரு கிராமத்தில் செயல்படும் அர... மேலும் பார்க்க

வெள்ளாற்று தற்காலிக சாலை மீண்டும் துண்டிப்பு: 40 கிராம மக்கள் பாதிப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகே வெள்ளப்பெருக்கால் சவுந்திரசோழபுரம் - கோட்டைக்காடு இடையே வெள்ளாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக சாலை மூன்றாவது முறையாக துண்டிக்கப்பட்டது. இதனால், ... மேலும் பார்க்க