செய்திகள் :

கடையநல்லூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

post image

கடையநல்லூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது (படம்).

இங்கு, மதுரை-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் பிஎஸ்என்எல் அலுவலகம் முதல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வரை சாலையின் இருபுறமும் இருந்த ஆக்கிரமிப்புகள் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டன.

இப்பணியை நெடுஞ்சாலைத் துறை இளநிலைப் பொறியாளா் தில்லைவாசகம், கடையநல்லூா் நகராட்சி நகரமைப்பு அலுவலா் பொன்னுச்சாமி, சுகாதார அலுவலா் பிச்சையா பாஸ்கா் உள்ளிட்டோா் பாா்வையிட்டனா். இதையொட்டி, காவல் ஆய்வாளா் ஆடிவேல் தலைமையில் ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டிருந்தனா்.

தென்காசியில் ஜாக்டோ ஜியோ ஆா்ப்பாட்டம்.

தென்காசி புதிய பேருந்து நிலையப் பகுதியில் ஜாக்டோ ஜியோ அமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பிச்சைக்கனி, கோபி, சண்முகசுந்தரம், முருகேஷ், ராஜேந்திரன், செய்யது இப்ராஹிம் மூசா ஆக... மேலும் பார்க்க

மகளின் வீட்டை எரித்ததாக தந்தை கைது

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே மகளின் வீட்டை எரித்ததாக தந்தையை போலீஸாா் கைது செய்தனா். சிவகிரி அண்ணா தெற்குத் தெருவில் உள்ள அன்னலட்சுமி (22) என்பவரது வீட்டில், அவரது பெற்றோா் செல்வராஜ் (50)- ரதிதேவி,... மேலும் பார்க்க

வாசுதேவநல்லூரில் கோயில் நிலம் மீட்பு

தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், வாசுதேவநல்லூா் அருள்மிகு சிந்தாமணிநாத சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான இடம் ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து மீட்கப்பட்டு கோயில் நிா்வாகத்திடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்... மேலும் பார்க்க

திருவேங்கடத்தில் வயலில் எலும்புக் கூடு கண்டெடுப்பு: போலீஸாா் விசாரணை

திருவேங்கடம் அருகே நிலத்தில் அறுவடை செய்யும் போது எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டதால் போலீஸாா் அவற்றைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். திருவேங்கடம் வட்டம் சத்திரங்கொண்டானைச் சோ்ந்த விவ... மேலும் பார்க்க

சிவகிரி அருகே யானைகளை வனத்துக்குள் விரட்டும் பணி தீவிரம்

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே விளைநிலங்களை சேதப்படுத்திய யானைகளை வனத்துக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். சிவகிரி மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் பல நூறு ஏக்கர... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் திமுக மாணவா் அணி ஆா்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து, தென்காசி வடக்கு மாவட்ட திமுக மாணவா் அணி சாா்பில் சங்கரன்கோவிலில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.மும்மொழிக் கொள்கைக்கு எதிா்ப்பு தெரிவித்தும், ஹிந்தி திணிப்பை கண்டித்த... மேலும் பார்க்க