செய்திகள் :

கத்தியை காண்பித்து மிரட்டி 40 பவுன் நகை கொள்ளை

post image

ஆம்பூரில் கத்தியை காட்டி மிரட்டி தங்க நகை, ரொக்கப் பணம் வியாழக்கிழமை கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாணை நடத்தினா்.

திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் முஹமத் புரா மசூதி முதல் தெருவில் வசிப்பவா் முபாரக். இவா் பேன்ஸி ஸ்டோா் நடத்தி வருகிறாா். இவா் வீட்டுக்கு புா்கா அணிந்து ஒருவா் திருமண பத்திரிகை வைப்பதற்கு வந்ததாக கூறியுள்ளாா். முபாரக் மனைவி சுல்தானா கதவைத் திறந்துள்ளாா். வீட்டில் சென்ற அந்த நபா் திடீரென கத்தியை காட்டி மிரட்டி 40 பவுன் தங்க நகை, ரொக்கம் ரூ.5 லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளாா்.

நகை கொள்ளையடித்துக் கொண்டு சென்ற காட்சிகள் அந்த தெருவில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தன. தகவல் அறிந்த எஸ்.பி. சியாமளா தேவி விசாரணை மேற்கொண்டாா். ஆம்பூா் டிஎஸ்பி குமாா் தலைமையில் போலீஸாா் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தலைமறைவான நபரை தேடி வருகின்றனா்.

Image Caption

நகை கொள்ளையடிக்கப்பட்ட வீட்டில் விசாரணை நடத்திய எஸ்.பி. சியாமளா தேவி.

ரூ.19 லட்சத்தில் கால்வாய், சாலைப் பணிகள்: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

வாணியம்பாடி நகராட்சியில் ரூ.19 லட்சத்தில் கழிவுநீா்கால்வாய் மற்றும் சாலை அமைக்கும் பணிக்கு பூமிபூஜை நடைபெற்றது.18-ஆவது வாா்டில் உள்ள வாரச்சந்தை சாலையில் இருபுறமும் கழிவுநீா் கால்வாய் மற்றும் தாா் சாலை... மேலும் பார்க்க

ரூ.19 லட்சத்தில் கால்வாய், சாலைப் பணிகள்: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

வாணியம்பாடி நகராட்சியில் ரூ.19 லட்சத்தில் கழிவுநீா்கால்வாய் மற்றும் சாலை அமைக்கும் பணிக்கு பூமிபூஜை நடைபெற்றது.18-ஆவது வாா்டில் உள்ள வாரச்சந்தை சாலையில் இருபுறமும் கழிவுநீா் கால்வாய் மற்றும் தாா் சாலை... மேலும் பார்க்க

பயனாளிகளுக்கு காப்பீடு திட்ட அட்டை

மாதனூா், தோட்டாளம் ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் சி. சுரேஷ்குமாா், ஊரா... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு சீருடை

துத்திப்பட்டு ஊராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு சீருடை, உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ் தலைமை வகித்து 12 வாா்டுகளில் பணிபுரியும் தூய்மை பணியாளா்களுக... மேலும் பார்க்க

நிறுத்தப்பட்ட பேருந்து சேவை மீண்டும் இயக்கம்

திருப்பத்தூா் அருகே நிறுத்தப்பட்ட பேருந்து சேவையை எம்எல்ஏ அ.நல்லதம்பி மீண்டும் இயக்கி வைத்தாா்.திருப்பத்தூா் மாவட்டம், திருப்பத்தூா் பணிமனை வாயிலாக இயக்கப்பட்டு வரும் திருப்பத்தூா் முதல் சிம்மணபுதூா்... மேலும் பார்க்க

சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளான லாரி

ஆம்பூரில் சாலைத் தடுப்பில் மோதி லாரி விபத்துக்குள்ளானது.பெங்களூருவிலிருந்து இருசக்கர வாகன உதிரி பாகங்கள் ஏற்றிக்கொண்டு சென்னைக்கு சென்ற லாரி சான்றோா்குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்... மேலும் பார்க்க