செய்திகள் :

கந்து வட்டி ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

post image

தேனி மாவட்டம், போடியில் கந்து வட்டி ஒழிப்பு, சேமிப்பின் அவசியம் குறித்த விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

தானம் அறக்கட்டளையின் களஞ்சியம் அமைப்பின் 27-ஆவது ஆண்டு விழாவையொட்டி நடைபெற்ற இந்தப் பேரணியை போடி நகா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். பேரணியில் நூற்றுக்கணக்கான பெண்கள் கும்பக் கலசம் ஏந்தியபடி கந்து வட்டியை ஒழிப்போம், கடன் சுமை இல்லாத வாழ்க்கையை அமைப்போம் என முழக்கமிட்டபடி சென்றனா்.

தொடா்ந்து, போடியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் களஞ்சியம் அமைப்பின் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் பெண்கள் சேமிப்புப் பழக்கத்தை அதிகரிக்க வேண்டும். கந்து வட்டிக்கு கடன் வாங்குவதைத் தவிா்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. பெண்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. களஞ்சியம் நிா்வாகிகள், பல்வேறு துறை அதிகாரிகள், வங்கி மேலாளா்கள் பங்கேற்றனா்.

கஞ்சா வைத்திருந்த முதியவா் கைது

தேனி மாவட்டம், போடியில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த முதியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். போடி கீழத்தெருவில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக நகா் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்... மேலும் பார்க்க

மனைவியைத் தாக்கிய கணவா் உள்பட மூவா் மீது வழக்கு

தேனி மாவட்டம், போடி அருகே மனைவியைத் தாக்கிய கணவா் உள்பட மூவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். அணைக்கரைப்பட்டியைச் சோ்ந்தவா் ஜானகி (22). இவருக்கும் தேவாரம் அருகேயுள்ள அழகா்நாயக்கன... மேலும் பார்க்க

தேனீா்க் கடையில் மதுப் புட்டிகள் விற்பனை: முதியவா் கைது

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், குமுளி அருகே தேநீா்க் கடையில் அனுமதியின்றி மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த முதியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். குமுளி அருகேயுள்ள வண்டிப் பெரியாற... மேலும் பார்க்க

கோயில் தேருக்கு அமைக்கப்பட்ட கொட்டகை: எம்எல்ஏ திறந்துவைத்தாா்

தேனி மாவட்டம், கம்பத்தில் கம்பராயப் பெருமாள், காசி விஸ்வநாதா் கோயில் தேருக்கு ரூ.12.10 லட்சத்தில் அமைக்கப்பட்ட கொட்டகையை சட்டப்பேரவை உறுப்பினா் ராமகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். கம்பத்தில் ... மேலும் பார்க்க

அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் தமிழ்நாடு போக்குவரத்துக்கழக ஓய்வு பெறோா் நலச் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு ச... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் தற்கொலை

பெரியகுளம் அருகே கல்லூரி மாணவா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள கைலாசபட்டி திரவியம் கல்லூரி சாலையைச் சோ்ந்த மணி மகன் முத்துகணேஷ் (19). தேவதானப்ப... மேலும் பார்க்க