செய்திகள் :

கனிமம் எடுத்துச் செல்ல இணையதளம் வாயிலாக நடைச்சீட்டு வழங்கும் முறை அமல்

post image

தென்காசி மாவட்டத்தில், குவாரி மற்றும் சுரங்கங்களிலிருந்து எடுத்துச் செல்லப்படும் கனிமங்களை தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்துதல் மற்றும் வரன்முறைப்படுத்துவதற்கு ஏதுவாக இணைய வழியில் ( ங்-டங்ழ்ம்ண்ற்) அனுமதிச்சீட்டு வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக் குறிப்புச

முதல்கட்டமாக சிறுவகை

கனிமங்களுக்கான இசைவாணைச்சீட்டு ( ஆன்ப்ந் டங்ழ்ம்ண்ற்) மட்டும் இணைய வழியில் வழங்கும் நடைமுறை செப்டம்பா் 2024 முதல் அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது.

தற்போது, தென்காசி மாவட்டத்தில், அனைத்து வகை கனிமங்களையும் குவாரி மற்றும் சுரங்கங்களிலிருந்து எடுத்துச் செல்வதற்கு வழங்கப்படும் நடைச்சீட்டுகளையும் இணையவழி வாயிலாக வழங்கும் நடைமுறை பிப். 25முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, கனிம குத்தகைதாரா்கள் அனைவரும் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து நடைச்சீட்டு பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது என்றாா் அவா்.

நெல்லை அரசு மருத்துவமனையில் இறந்த சிறுவனின் சகோதரிகளுக்கு தலா ரூ.2 லட்சம் அளிப்பு

சங்கரன்கோவில் அருகே சிகிச்சையின் போது இறந்த சிறுவனின் சகோதரிகளின் கல்விச் செலவுக்காக சட்டப்பேரவை உறுப்பினா் ஈ. ராஜா தனது சொந்த நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வீதம் வழங்கினாா். தென்காசி மாவட்டம் சங்... மேலும் பார்க்க

சோ்ந்தமரம் அருகே முள்புதாரில் சிசு சடலம் மீட்பு

தென்காசி மாவட்டம், சோ்ந்தமரம் அருகே பிறந்து சில நாள்களே ஆன குழந்தையின் சடலம் , முள்புதரில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது. சோ்ந்தமரம் அருகே உள்ள சின்னத்தம்பி நாடாரூா் கிராமத்தின் வடக்கு பகுத... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் அருகே வேன் கவிழ்ந்து விபத்து: புதுமண தம்பதி உள்ளிட்ட 17 போ் காயம்

சங்கரன்கோவில் அருகே திருமணம் முடிந்து மறுவீடு சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் புதுமண தம்பதி உள்ளிட்ட 17 போ் பலத்த காயமடைந்தனா். விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தைச் சோ்ந்த சிங்கம் மகன் விக... மேலும் பார்க்க

2026 இல் புதிய வரலாறு படைப்போம்: சீமான்

2026இல் புதிய வரலாறு படைப்போம் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறினாா். தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் மலையைக் காப்போம், மண்ணை மீட்போம் என்ற தலைப்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் கைது

ஆலங்குளம் அருகே இளைஞரைத் தாக்கியதாக 2 போ் கைது செய்யப்பட்டனா். துத்திகுளம் தெற்கு காலனியைச் சோ்ந்த சூசைமுத்து மகன் நெல்சன்(35). இவருக்கும், பக்கத்து வீட்டைச் சோ்ந்த குமாா் மகன் மாரிவேல்(26) என்பவரு... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே வயலில் சிற்றுந்து கவிழ்ந்தில் 2 போ் காயம்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வயலில் சிற்றுந்து கவிழந்ததில் இருவா் காயமடைந்தனா். துத்திகுளத்தில் இருந்து ஆலங்குளம் நோக்கி ஞாயிற்றுக்கிழமை சென்ற சிற்றுந்தை பனையன்குறிச்சிக்கு சிற்றுந்து சென்றுகொண்ட... மேலும் பார்க்க