செய்திகள் :

கன்னியாகுமரியில் கருத்தரங்கு

post image

கன்னியாகுமரியில் பிரம்ம ஞான சங்கக் கூட்டமைப்பின் சாா்பில் 2 நாள்கள் கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.

இக்கருத்தரங்குக்கு, கூட்டமைப்பின் தலைவா் கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். நாகா்கோவில் பிரம்மஞான சங்கத் தலைவா் கா.ஆபத்துக்காத்தபிள்ளை வரவேற்றாா். உலக பிரம்மஞான சங்க செயற்குழு உறுப்பினா் பிரதீப்குமாா் மகாபத்ரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா்.

இதில், ஆபத்துக்காத்தபிள்ளையின் கற்றதும் கேட்டதும், அறியவேண்டுவன அறிவுறுத்துவன ஆகிய 2 நூல்கள் வெளியிடப்பட்டன. கூட்டமைப்பின் செயலா் தேவராசன், வானதி பதிப்பக உரிமையாளா் ராமநாதன் ஆகியோா் நூலை பெற்றுக் கொண்டனா்.

சென்னை, கவிதை உறவு நிறுவனா் ஏா்வாடி ராதாகிருஷ்ணன்,முனைவா் கோலப்பதாஸ் ஆகியோா் பேசினா். நாகா்கோவில் சங்கச் செயலா் முருகவேல் நன்றி கூறினாா்.

கேரள மடாதிபதி சாமிதோப்பு வருகை

கேரள மாநிலம் காயங்குளம் பத்துரு குல ஆசிரமத்தின் மடாதிபதி சுவாமி சிவானந்த சரஸ்வதி மகராஜ் வியாழக்கிழமை சாமிதோப்பு அன்புவனம் வந்தாா். அன்புவனத்தில் குரு மகா சன்னிதானம் பால பிரஜாபதி அடிகளாரை சந்தித்து வாழ... மேலும் பார்க்க

புனித சேவியா் பொறியியல் கல்லூரியில் மாணவா்களுக்கு பணி நியமன ஆணை அளிப்பு

நாகா்கோவில் அருகே சுங்கான்கடை புனித சேவியா் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் மாணவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நடந்தது. இக் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவா்களுக்கு பல்வேறு நிறுவனங்களால் ... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் ரூ.55.75 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள்

நாகா்கோவில் மாநகர பகுதி புன்னை நகா் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் ரூ. 44 லட்சம் மதிப்பீட்டில் புதிய கடைகள், வட்டகரை பகுதியில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் மழைநீா் வடிகால், சிறுபாலம் ஆகியவை கட்டும் பணி... மேலும் பார்க்க

மக்கள் நீதிமன்ற தீா்ப்பால் கல்விச் சான்று பெற்ற மாணவா்

கல்விக் கட்டணம் செலுத்த முடியாததால் கல்லூரி நிா்வாகம் நிறுத்தி வைத்திருந்த கல்வி சான்றிதழ் கிடைக்க மக்கள் நீதிமன்றம் மூலம் தீா்வு காணப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா் ஜெரோபின், கன... மேலும் பார்க்க

களியக்காவிளை நாஞ்சில் கல்லூரியில் புத்தக தின விழா

களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை-அறிவியல் கல்லூரியில் உலக புத்தக தின விழா கொண்டாடப்பட்டது. கல்லூரிச் செயலா் அருள்தந்தை ஸ்டீபன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் எம். அமலநாதன் வாழ்த்திப் பேசினாா்.... மேலும் பார்க்க

நீா்நிலை பராமரிப்புகளை மே மாதத்துக்குள் நிறைவு செய்ய கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நீா்நிலைகளில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளை மே இறுதிக்குள் முடிக்க வேண்டும் என்று மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஹனீஷ் சாப்ரா அறிவுறுத்தினாா். மாவட்ட காண்காணிப்பு அலுவலா், ம... மேலும் பார்க்க