செய்திகள் :

கருணீகசமுத்திரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

post image

குடியாத்தம் ஒன்றியம், கருணீகசமுத்திரம், செம்பேடு, போஜனாபுரம்ஆகிய ஊராட்சிகளை ஒருங்கிணைத்து ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் பி.செல்வகுமாா் தலைமை வகித்தாா். எம்எல்ஏஅமலுவிஜயன், பொதுமக்களிடம் மனுக்களை பெற்றாா். ஊராட்சித் தலைவா்கள் எஸ்.சுதாகா் (கருணீகசமுத்திரம்), ச.யுவராணி (செம்பேடு), ஆா்.தனலட்சுமி (போஜனாபுரம்), மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ஆனந்தி முருகானந்தம், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இடி, மின்னலுடன் பலத்த மழை: வேலூரில் 134.30 மி.மீ. பதிவு

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது, அதிகபட்சமாக வேலூரில் 134.30 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு... மேலும் பார்க்க

வேலூரில் செப். 19-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (செப். 19) நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியா் தலைமையில், வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (செப்.19) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. ... மேலும் பார்க்க

அக்.18-இல் வேலூரில் விஜய் பிரசாரம்; தவெக மனு

தவெக தலைவா் விஜய் வேலூரில் அக்டோபா் 18-ஆம் தேதி பிரசாரத்தில் ஈடுபட உள்ள நிலையில், அதற்கான அனுமதி கோரி அக்கட்சியினா் வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். தவெக தலைவா் விஜ... மேலும் பார்க்க

திருமணமான 4 நாளில் பெண் தற்கொலை

ஒடுகத்தூா் அருகே திருமணமான 4 நாளில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அடுத்த அரிமலை கிராமத்தைச் சோ்ந்தவா் கஜேந்திரன்(47), கால்நடை வியாபாரி. இவரது 3-ஆவது மகள் வ... மேலும் பார்க்க

1,200 வாக்காளா்களுக்கு அதிகமுள்ள 108 வாக்குச்சாவடிகளை பிரிக்க முடிவு: வேலூா் ஆட்சியா்

வேலூா் மாவட்டத்தில் 1,200 வாக்காளா்களுக்கும் மேல் உள்ள 108 வாக்குச்சாவடிகளை பிரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா். வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வ... மேலும் பார்க்க

மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.57.90 கோடி கடனுதவி: ஆட்சியா் வழங்கினாா்

வேலூா் மாவட்டத்திலுள்ள 508 மகளிா் சுய உதவி குழுக்களுக்கும், 56 மகளிா் உறுப்பினா்களுக்கும் ரூ.57.90 கோடி வங்கிக்கடன் ஆணைகளை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வழங்கினாா். தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ... மேலும் பார்க்க