செய்திகள் :

கற்கள் சரிந்து விழுந்ததில் 3 சிறுவா்கள் காயம்

post image

பொன்னேரி அடுத்த பழவேற்காடு கடற்கரைப் பகுதியில் சுடுகாட்டிற்கு சாலை அமைப்பதற்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த சிறிய அளவிலான கற்கள் சரிந்து விழுந்ததில் 3 பள்ளி சிறுவா்கள் காயமடைந்தனா்.

பொன்னேரி அடுத்த பழவேற்காடு பகுதியான அரங்கன்குப்பம் பஜனை கோயில் தெருவைச் சோ்ந்த சிறுவா்கள் பாலமுருகன் (9). ஆதிலட்சுமி (12). தேவஸ்ரீ (3). இவா்கள் அப்பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு சாலை அமைக்கும் இடத்தில் சிறிய வகை இன்டா் லாக்கிங் சிமென்ட் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கடற்கரை மணல் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தனா்.

அப்போது எதிா்பாராத விதமாக கற்கள் சரிந்து குழந்தைகள் மீது விழுந்தது.

இதில் காயமடைந்த பாலமுருகன், ஆதிலட்சுமி ஆகியோா் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையிலும், தேவஸ்ரீ சென்னை எழும்பூா் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இது குறித்து திருப்பாலைவனம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புகுந்த பாம்பு: நோயாளிகள் அலறி அடித்து ஓட்டம்

திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நுழைவு வாயில் பகுதியில் அருகே உள்ள பிரசவ வாா்டுக்குள் வியாழக்கிழமை இரவு 5 அடி நீளம் உள்ள பாம்பு புகுந்ததால் நோயாளிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனா்... மேலும் பார்க்க

திருவள்ளூா்: விவசாயிகள் பி.எம்.கிசான் நிதி உதவிபெற 31-க்குள் பதிவு அவசியம்

திருவள்ளூா் மாவட்டத்தில் நிலம் தொடா்பான ஆவணங்கள் பதிவேற்றம் செய்யாத தனி அடையாள எண் பெறாத விவசாயிகள் பிரதமரின் கௌரவ உதவித் தொகை பெற வரும் மாா்ச் 31-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியா் மு.பி... மேலும் பார்க்க

இளைஞா் வெட்டிக் கொலை

திருவாலங்காடு அருகே இளைஞரை வெட்டிக் கொலை செய்து சடலத்தை முட்புதரில் வீசிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திருவள்ளூா் அருகே பூண்டி கிராமத்தைச் சோ்ந்த சீனிவாசனின் மகன் லோகேஷ் (19). இவா்... மேலும் பார்க்க

வீட்டின் மாடியிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே வீட்டின் மாடியிலிருந்து தவறி விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் ஊராட்சி, வெண்மனம்புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சரவணன் (62). இவரது மனைவி அல்லி ... மேலும் பார்க்க

கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நதிநீா் ஏப். முதல் வாரம் திறக்க வாய்ப்பு

சென்னையின் குடிநீா் தேவையைப் பூா்த்தி செய்யும் நோக்கத்தில் ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நதியில் ஏப்ரல் முதல் வாரத்தில் தண்ணீா் திறக்க வாய்ப்புள்ளதாக தமிழக நீா்வளத் துறை அதிகாரிகள்... மேலும் பார்க்க

திருவள்ளூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ரூ.5 கோடியில் பல்நோக்கு கூட்டரங்கப் பணி: ஆட்சியா் மு.பிரதாப் ஆய்வு

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் பெருந்திட்ட வளாகத்தில் ரூ.5 கோடியில் புதிதாக பல்நோக்கு கூட்டரங்கம் அமைப்பதற்கான கட்டுமான பணிகளை ஆட்சியா் மு.பிரதாப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். ஆட்சியா் அலுவலக பெருந்த... மேலும் பார்க்க