செய்திகள் :

கல்லூரியில் போதைப் பொருள் ஒழிப்பு: உறுதிமொழி ஏற்பு

post image

கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலியில் உள்ள ஆா்.கே.சண்முகம் கலை, அறிவியல் கல்லூரியில் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு கல்லூரி முதல்வா் கு.மோகனசுந்தா் தலைமை வகித்தாா். கல்லூரி துணை முதல்வா் பெ.ஜான்விக்டா் முன்னிலை வகித்தாா். கல்லூரியின் வணிக மேலாண்மையியல் துறைத் தலைவரும், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலுருமான ராஜா வரவேற்றாா்.

புகையிலைப் பொருள்கள், போதைப் பொருள்களை பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய தீமைகளை எடுத்துச் சொல்லி பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் சுபலட்சுமி தலைமையில் மாணவா்கள் உறுதிமொழி ஏற்றனா்.

இயற்பியல் துறை உதவிப் பேராசிரியா் பிரேம்குமாா் நன்றி கூறினாா். நிகழ்வுக்கான ஏற்பாடுகளை போதை ஒழிப்பு மன்றம், நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவா் படையின் மாணவா்கள் ஏற்பாடு செய்திருந்தனா்.

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

வாணாபுரம் அருகே மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், மூங்கில்துறைப்பட்டு காமராஜா் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் ராஜீ (80). இவா், வியாழ... மேலும் பார்க்க

தேமுதிகவினா் கண்டன ஆா்ப்பாட்டம்

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு கடன் தர மறுப்பது தொடா்பாக, தமிழக அரசைக் கண்டித்து திருக்கோவிலூரில் தேமுதிகவினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பேருந்து நிலையம் அருகே ந... மேலும் பார்க்க

அரசின் திட்டப் பலன்கள் பயனாளிகளை சென்றடைய நடவடிக்கை -கள்ளக்குறிச்சி எம்.பி. தே.மலையரசன்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசின் திட்டங்கள் அனைத்து பயனாளிகளையும் சென்றடைவதை உறுதி செய்வதுடன், திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ள விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக தொகுதி எம்.பி. தே.... மேலும் பார்க்க

மக்களுடன் முதல்வா் முகாம்: ரூ.3.39 கோடியில் நலத் திட்ட உதவிகள்: அமைச்சா் சி.வெ.கணேசன் வழங்கினாா்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில், 497 பயனாளிகளுக்கு ரூ.3.39 கோடியில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அ... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகள் காத்திருப்புப் போராட்டம்

அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலம் முன் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. அரசாணை 52/2016-ன்படி ... மேலும் பார்க்க

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

கள்ளக்குறிச்சி அருகே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த தொழிலாளி விவசாயத்துக்குப் பயன்படுத்தும் விஷ மருந்தைக் குடித்து செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.கள்ளக்குறிச்சியை அடுத்த சோமநாதபுரம் கிராமத்தைச் ... மேலும் பார்க்க