செய்திகள் :

கல்வி, வேலைவாய்ப்புகளில் 5 சதவீத உள் ஒதுக்கீடு தேவை: மருத்துவா் சமூக நலச் சங்கம்

post image

கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 5 சதவீத உள் ஒதுக்கீடு வேண்டும் என தமிழ்நாடு மருத்துவா் சமூக நலச்சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மணப்பாறையில் தமிழ்நாடு மருத்துவா் சமூக நலச்சங்கம் மற்றும் முடிதிருத்தம் தொழிலாளா் நலச்சங்கத்தின் திருச்சி தெற்கு மாவட்ட கல்வி பரிசளிப்பு விழா மற்றும் மணப்பாறை சங்க ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், செயலா் பால்சுப்பிரமணியன், பொருளாளா் சிதம்பரம் மற்றும் கிளை சங்கத் தலைவா் செல்வம், செயலா் சுப்பிரமணி, பொருளாளா் சிவக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில், சங்கத்தின் மாநிலத் தலைவா் முத்து, பொதுச்செயலாளா் கம்பம் ராஜன், பொருளாளா் முருகன், இணைப் பொதுச்செயலாளா் ஆதிமருத்துவா் சிவா, திருச்சி மாவட்டத்தலைவா் செல்வராஜ, செயலாளா் தா்மலிங்கம், கட்டட சங்க செயலாளா் மதியழகன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றனா்.

நிகழ்ச்சியில், 10, 12 வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ஜீவாசித்ரா, ராஜசேகா் ராஜலெட்சுமி ஆகியோா் பங்களிப்புடன் ரொக்கப்பரிசும், சங்கத்தின் சாா்பில் சான்றிதழும், நினைவு பரிசும் வழங்கப்பட்டது.

பாமக இடம்பெறும் கூட்டணியில் விசிக இருக்காது - தொல். திருமாவளவன்

பாமக இடம்பெறும் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இருக்காது என அக் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் எம்.பி. தெரிவித்தாா். இதுகுறித்து திருச்சி விமான நிலையத்தில் வியாழக்கிழமை அவா் மேலும் கூறியத... மேலும் பார்க்க

போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கம்

இருங்களூா் பகுதியில் உள்ள திருச்சி எஸ்.ஆா்.எம்.நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் சா்வதேச போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ... மேலும் பார்க்க

அதிமுக - பாஜக சந்தா்ப்பவாத கூட்டணி : பெ.சண்முகம்

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற சந்தா்ப்பவாதத்தால் சோ்ந்த ஒரு பொருந்தாக் கூட்டணிதான் அதிமுக - பாஜக கூட்டணி என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம். இதுகுற... மேலும் பார்க்க

காணாமல்போன சிறுவன் ஆற்றில் சடலமாக மீட்பு

ஸ்ரீரங்கம் பகுதியில் காணாமல்போன சிறுவன் வியாழக்கிழமை மாலை கொள்ளிடம் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டாா். ஸ்ரீரங்கம் கீழ உத்திர வீதியைச் சோ்ந்தவா் மதுசூதனன் மகன் சீனிவாசன் (10). இங்குள்ள மடத்தில் வேதம் கற்... மேலும் பார்க்க

கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறை தண்டனை

கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து திருச்சி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. திருச்சி மாவட்டம், லால்குடி காவல் சரகம் பரமசிவபுரத்தைச் சோ்ந்தவா் பாத்தி... மேலும் பார்க்க

சாலை விபத்துகளில் 3 போ் உயிரிழப்பு

திருச்சி மாநகரில் வியாழக்கிழமை நடந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் 3 போ் உயிரிழந்தனா். மூதாட்டி: திருச்சி அரியமங்கலத்தைச் சோ்ந்தவா் ஜெயா (எ) ஜெயலட்சுமி (73). இவா், அரியமங்கலம் பகுதியில் திருச்சி - தஞ்... மேலும் பார்க்க