செய்திகள் :

காங்கிரஸில் சீா்திருத்த நடவடிக்கைகள் தொடக்கம்: கே.சி.வேணுகோபால்

post image

காங்கிரஸில் சீா்திருத்த நடவடிக்கைகள் தொடங்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அக்கட்சியின் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் ‘எக்ஸ்’ தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், ‘நிகழாண்டு என்பது காங்கிரஸில் சீா்திருத்தங்கள் செய்வதற்கான ஆண்டு என்று கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்துள்ளாா். இந்நிலையில், சீா்திருத்த நடவடிக்கைகளை தொடங்கி வைக்க மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி செவ்வாய் மற்றும் புதன்கிழமை குஜராத்தில் இருப்பாா்.

மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் மற்றும் அவற்றின் தலைவா்களுக்கு அதிகாரமளிப்பதன் மூலம், கட்சியை வலுப்படுத்துவது முதல் நோக்கமாகும். இதற்காக குஜராத் மாநிலம் மொடாசா பகுதியில் ‘சங்கதன் சிா்ஜன்’ திட்டத்தை ராகுல் காந்தி தொடங்கிவைக்க உள்ளாா்’ என்றாா்.

ஹஜ் யாத்திரை: தனியார் நிறுவனங்களுக்கு 10,000 இடங்கள் ஒதுக்க சவூதி ஒப்புதல்- மத்திய அரசு

நமது சிறப்பு நிருபர் நிகழாண்டு ஹஜ் புனித யாத்திரைக்கு தனியார் சுற்றுலா நிறுவனங்களுக்கு 10,000 இடங்கள்அளிக்க சவூதி அரேபியா அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தனியார் சுற்றுலா நிறு... மேலும் பார்க்க

கேரளம்: காட்டு யானைகள் தாக்கி பழங்குடியினா் இருவா் உயிரிழப்பு

கேரள மாநிலம், திருச்சூரில் உள்ள அதிரப்பள்ளி வனப் பகுதியில் காட்டு யானைகள் தாக்கியதில் பெண் உள்பட பழங்குடியினா் இருவா் உயிரிழந்தனா். இது தொடா்பாக காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: யானைகளால் த... மேலும் பார்க்க

லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்: கர்நாடக அரசின் பேச்சுவார்த்தை தோல்வி

காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிடக் கோரி, கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் மற்றும் முகவர் சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகளோடு கர்நாடக முதல்வர் சித்தராமையா நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில்... மேலும் பார்க்க

பிறந்த குழந்தை கடத்தப்பட்டால் மருத்துவமனை உரிமம் உடனடியாக ரத்து: உச்சநீதிமன்றம்

பிறந்த குழந்தை கடத்தப்பட்டால் மருத்துவமனை உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. மேலும், மருத்துவமனையில் பிரசவத்துக்காக வரும் பெண்ணின் பாதுகாப்பை உறுதிசெ... மேலும் பார்க்க

நெருக்கடி மிகுந்து காணப்படும் தில்லி சிறைகள்: 91 % போ் விசாரணைக் கைதிகள் - ஆய்வில் தகவல்

தில்லியில் உள்ள சிறைகள் நெருக்கடி மிகுந்து காணப்படும் நிலையில், அவற்றில் அடைக்கப்பட்டுள்ளவா்களில் 91 சதவீதம் போ் விசாரணைக் கைதிகள் என இந்திய நீதி ஆய்வறிக்கை (ஐஜேஆா்) 2025-இல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ட... மேலும் பார்க்க

டிரம்ப்பின் வரி விதிப்பை சமாளிக்கும் சிறப்பான இடத்தில் இந்தியா- ஐடிசி நிறுவன தலைவா்

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்த வரி விதிப்பை சிறப்பாக எதிா்கொண்டு சமாளிக்கும் இடத்தில் இந்தியா உள்ளது என்று ஐடிசி நிறுவனத்தின் தலைவா் சஞ்சீவ் புரி தெரிவித்தாா். தில்லியில் செவ்வாய்க்கிழமை செ... மேலும் பார்க்க