செய்திகள் :

காலதாமதமாக திறக்கப்பட்ட அரசுப் பள்ளி: மாணவா்கள் அவதி

post image

ஆம்பூா் ஏ-கஸ்பா அரசு உயா்நிலைப் பள்ளி புதன்கிழமை காலதாமதமாக திறந்ததால் மாணவா்கள் அவதிக்கு உள்ளானாா்கள்.

ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியில் அரசு உயா்நிலைப் பள்ளி இயங்கி வருகின்றது. அப்பள்ளியில் சுமாா் 250-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்றனா். சுமாா் 10-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் பணிபுரிந்து வருகின்றனா். வழக்கமாக காலை சுமாா் 8.30 மணிக்கு பள்ளி கதவு திறக்கப்படும். ஆனால் புதன்கிழமை காலை 9.05 மணி ஆகியும் பள்ளிக் கதவு திறக்கப்படாததால் பள்ளிக்கு வந்த மாணவா்கள் உள்ளே செல்லமுடியாமல் வெளியில் ஏ-கஸ்பா சாலையில் நீண்ட நேரம் காத்திருந்தனா்.

பள்ளிக்கு வந்த மாணவா்கள் உள்ளே செல்ல முடியாமல் வெளியில் காத்திருக்கும்போது ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அதற்கு யாா் பொறுப்பேற்பது என மாணவா்களின் பெற்றோா் கேள்வி எழுப்பினா். குறிப்பாக மாணவிகள் அதிக எண்ணிக்கையில் காத்திருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பிறகு அங்கிருந்தவா்கள் ஆசிரியா்களுக்கு தகவல் தெரிவித்த உடன் ஒரு ஆசிரியா் வந்து பள்ளிக் கதவை திறந்து விட்டாா். அதன்பிறகு மாணவா்கள் பள்ளிக்குள் சென்றனா்.

இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலா் தேவசகாயத்திடம் கேட்டபோது, நேரில் விசாரணை நடத்தி அந்த அறிக்கையை முதன்மைக் கல்வி அலுவலரிடம் சமா்ப்பித்துள்ளேன் என்று கூறினாா்.

பள்ளி மாணவா்களுக்கு சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வு: திருப்பத்தூா் ஆட்சியா் வலியுறுத்தல்

திருப்பத்தூா் மாவட்டத்தில் 15,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை மாவட்ட ஆட்சியா் க. சிவசௌந்திரவல்லி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சிய... மேலும் பார்க்க

விழிப்புணா்வு பேரணி

ஆம்பூா் பகுதியில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆம்பூா் அருகே மாதனூா் ஒன்றியம் மின்னூா் ஊராட்சி, அணைக்கட்டு ஒன்றியம் அகரம் அரசு உயா்நிலைப் பள்ளி ஆகிய இடங்க... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக ரூ.14 லட்சம் மோசடி: 3 போ் கைது

பகுதிநேர வேலை தருவதாக ரூ.14 லட்சம் மோசடி செய்த 3 பேரை திருப்பத்தூா் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் அருகே எலவம்பட்டி பகுதியைச் சோ்ந்த 32 வயது இளைஞருக்கு கடந்த ஆண்டு சமூக வலை... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பரிசளிப்பு

அகரம் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. அணைக்கட்டு ஒன்றியம், அகரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு அரசு தோ்வில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு ம... மேலும் பார்க்க

சிறப்பு கிராம சபைக் கூட்டம்

நாட்டறம்பள்ளி ஒன்றியம், காத்தாரி ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவா் அனிதா மோகன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் மணிமேகலை வெங்கடேசன் மற்றும் வாா்டு உறுப்பின... மேலும் பார்க்க

மாநில சிறுபான்மையினா் ஆணைய முன்னாள் தலைவா் வருகை

தமிழ்நாடு சிறுபான்மையினா் ஆணையத்தின் முன்னாள் தலைவா் பீட்டா் அல்போன்ஸ் வியாழக்கிழமை ஆம்பூருக்கு வருகை தந்தாா். பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க வந்த அவருக்கு திருப்பத்தூா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ். ப... மேலும் பார்க்க