செய்திகள் :

காலமானார் எல். அனந்தலட்சுமி!

post image

முனைவர் அனந்தலட்சுமி உடல்நலக் குறைவால் காலமானார்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி திருவதிகை ஒன்றியக்குழு அலுவலகம் அருகே நகராட்சி ஊழியர் குடியிருப்பில் வசித்து வந்த (தீயணைப்பு நிலையம் பின்புறம்) முனைவர் எல். அனந்தலட்சுமி (49) உடல்நலக் குறைவால் திங்கள்கிழமை (ஜூன் 2) காலமானார்.

கடலூர் கிருஷ்ணசாமி பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறை இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வந்த இவர், தினமணி நாளிதழின் நெய்வேலி செய்தியாளராகப் பணியாற்றிவரும் ஜீவ.இராம. சீனிவாசனின் மனைவி ஆவார்.

மறைந்த அனந்தலட்சுமிக்கு காயத்ரிஸ்ரீ, வித்யா ஸ்ரீநிவாஸ் ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.

அனந்தலட்சுமியின் இறுதிச்சடங்குகள் செவ்வாய்க்கிழமையான நாளை(ஜூன் 3) காலை 9 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புக்கு: 9843987808, 70107 02878.

பரந்தூர் விமான நிலையம்: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

பரந்தூர் விமான நிலையத்துக்கான அடுத்தகட்ட பணிகள் குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைக்க காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் பகுதி தேர்வ... மேலும் பார்க்க

பள்ளிகளில் தேவைப்பட்டால் முகக்கவசம்: அமைச்சர் தகவல்

தமிழகத்தில் கரோனா பாதிப்பு தீவிரம் இல்லை என்பதால் தேவைப்பட்டால் பள்ளிகளில் முகக்கவசம் அணிய உத்தரவிடப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல் தெரிவித்துள்ளார். திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ராஜிவ் காந்த... மேலும் பார்க்க

மேட்டூர் அணையில் நீர்வளத் துறை தலைமை பொறியாளர் ஆய்வு!

மேட்டூர்: தமிழ்நாடு முதலமைச்சர் வருகை காரணமாக இன்று காலை மேட்டூர் அணையில் நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் தயாளகுமார் ஆய்வு செய்தார்.கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்... மேலும் பார்க்க

கல்வி விருது: 2-ம் கட்டமாக மாணவ, மாணவிகளுக்கு பரிசளிக்கும் விஜய்!

பொதுத்தோ்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிக்கும் இரண்டாம் கட்ட நிகழ்வில் தவெக தலைவர் விஜய் கலந்துகொண்டுள்ளார்.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தோ்வுகளில... மேலும் பார்க்க

எஸ்பிபி பிறந்தநாள்: நினைவிடத்தில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை!

மறைந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் பிறந்த நாளான இன்று, அவரது நினைவிடத்துக்கு ரசிகர்கள் வர வேண்டாம் என்று அவரது மகன் எஸ்பிபி சரண் கேட்டுக் கொண்டுள்ளார்.பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கரோனா நோய்த் தொற... மேலும் பார்க்க

துணைவேந்தர்கள் நியமன திருத்தச் சட்டத்துக்கு தடை: தமிழக அரசு மேல்முறையீடு

நமது சிறப்பு நிருபர்தமிழக பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் திருத்தச் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க