செய்திகள் :

அதிர்ஷ்ட மந்திரம்: இறுதிப் போட்டிகளில் தோற்காத ஹேசில்வுட்!

post image

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜோஷ் ஹேசில்வுட் (34) விளையாடியுள்ள அனைத்து இறுதிப் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளார்.

ஆர்சிபி அணி முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக ஹேசில்வுட் இருக்கிறார்.

இந்த சீசனில் ஆர்சிபிக்காக 12 போட்டிகளில் 22 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார்.

பஞ்சாபின் தொடக்க வீரர் பிரியான்ஸ் ஆர்யாவை ஆட்டமிழக்க வைத்தார்.

இந்தியா-பாகிஸ்தான் போரின் காரணமாக போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் பயிற்சிக்குக்கூட செல்லாமல் ஆர்சிபிக்கு கோப்பையை வென்றுதர இந்தியாவுக்கு வந்தார்.

குவாலிஃபயர்-1இல் 3 விக்கெட்டுகள் எடுத்து போட்டியை வெல்ல முக்கிய காரணமாக அமைந்தார்.

சிஎஸ்கே அணியிலும் ஹேசில்வுட் கோப்பை வெல்ல காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஹேசில்வுட் வென்ற இறுதிப் போட்டிகள்

2012 - சிஎஸ்டி20

2015 - உலகக் கோப்பை

2020 - பிக் பேஷ்

2021 - ஐபிஎல்

2021 - டி20 உலகக் கோப்பை

2023 - உலகக் கோப்பை

2025 - ஐபிஎல்

அடுத்த சீசனில் 2 மடங்கு நன்றாக விளையாடுவேன்: வைபவ் சூர்யவன்ஷி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 14 வயதான வைபவ் சூர்யன்ஷி இந்த சீசனில் முதல்முறையாக விளையாடினார். 7 போட்டிகளில் 252 ரன்கள் குவித்துள்ள இவர் 206.6 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி அசத்தினார். இந்தப் போட்டிகளில் அத... மேலும் பார்க்க

கொண்டாட்டத்தை விட உயிர் முக்கியமானது: கபில் தேவ்

பெங்களூரில் நடைபெற்ற விபத்து குறித்து முன்னாள் வீரர் கபில் தேவ் கொண்டாட்டத்தை விட உயிர் முக்கியமானது எனக் கூறியுள்ளார். ஆர்சிபி அணி 18 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக கோப்பை வென்றது. இதன் வெற்றிக் க... மேலும் பார்க்க

பலியானோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்! - ஆர்சிபி நிர்வாகம் அறிவிப்பு

வெற்றிப் பேரணி கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படுமென ஆர்சிபி அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. பெங்களூரில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங... மேலும் பார்க்க

முற்றிலும் உடைந்துவிட்டேன்: விராட் கோலி!

பெங்களூரு கூட்ட நெரிசலில் ரசிகர்கள் பலியான சம்பவத்துக்கு ஆர்சிபி வீரர் விராட் கோலி வருத்தம் தெரிவித்துள்ளார்.18 ஆண்டுகளில் முதல்முறையாக ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வென்றதால், பெங்களுரூவில் மாநில அரசு ... மேலும் பார்க்க

ஐபிஎல் போட்டியில் சாம்பியன்: விராட் கோலிக்கு எடப்பாடி பழனிசாமி பாராட்டு

ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணி வீரா் விராட் கோலிக்கு, அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் பு... மேலும் பார்க்க

பெங்களூரு சின்னசாமி திடலில் அத்துமீறும் ஆர்சிபி ரசிகர்கள்: போலீஸ் தடியடி!

பெங்களூரு சின்னசாமி திடலில் அத்துமீறி நுழைய முயன்ற ஆர்சிபி ரசிகர்கள் மீது போலீஸார் லேசான தடியடி நடத்தினர்.குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி திடலில் ஐபிஎல் தொடர் 18-வது சீசனின் நேற்றிரவு நடைபெற்ற... மேலும் பார்க்க