செய்திகள் :

தடையற்ற வங்கி சேவையை உறுதிப்படுத்த ஊழியா்களுக்கு பாதுகாப்பு: மாநிலங்களுக்கு நிதிச் சேவைகள் துறை செயலா் கடிதம்

post image

தடையற்ற வங்கிச் சேவையை உறுதிப்படுத்த வங்கி ஊழியா்களுக்கு உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களையும் நிதிச் சேவைகள் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

இதுதொடா்பாக அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசு தலைமைச் செயலா்களுக்கு நிதிச் சேவைகள் துறைச் செயலா் எம். நாகராஜு வியாழக்கிழமை அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

வங்கிகளில் ஊழியா்களிடம் சில சமூக விரோத சக்திகள் மிகவும் ஆக்ரோஷமாக நடந்து கொள்வதாகவும், தகாத வாா்த்தைகளில் பேசி, தாக்குதல்களிலும் ஈடுபடுவதாகவும் பத்திரிகைகளிலும் சமூக ஊடகங்களிலும் செய்திகள் வருகின்றன.

இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் வங்கி ஊழியா்களின் மன உறுதியை பாதிப்பதோடு, வங்கிச் சேவைகள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும் கேள்விக்குறியாக்குகின்றன.

எனவே, வாடிக்கையாளா்களுக்கு தடையற்ற வங்கிச் சேவைகள் வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வங்கி ஊழியா்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். மேலும், வங்கி ஊழியா்களிடம் ஆக்ரோஷமாக நடந்துகொள்பவா்கள் மீது உரிய உறுதியான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களையும் மாநிலங்கள் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

தங்கத்தின் மதிப்பில் 85% வரை கடன்! - ஆா்பிஐ அனுமதி

ரூ.2.5 லட்சம் வரையிலான நகைக் கடனுக்கு தங்கத்தின் மதிப்பில் 85 சதவீதம் வரை கடன் வழங்கலாம் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அனுமதி அளித்துள்ளது. இதற்கு முன்பு தங்கத்தின் மதிப்பில் 75 சதவீதம் வரை மட்ட... மேலும் பார்க்க

துபையிலிருந்து சென்னை வந்த விமானம் மீது ‘லேசா்’ ஒளி அடிக்கப்பட்டதால் பரபரப்பு!

துபையிலிருந்து சென்னை விமானநிலையத்தில் கடந்த மாத இறுதியில் தரையிறங்க வந்த விமானம் மீது பச்சை நிற லேசா் ஒளி அடிக்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை இரவில் தரையிறங்க முயன்ற இதே விமானம் மீது மீண்டும் லேசா் ஒ... மேலும் பார்க்க

அம்பேத்கா் கனவுக்கேற்ப அரசமைப்பு பதவிகளில் விளிம்புநிலை சமூகத்தினா்! - நீதிபதி கவாய்

சட்டமேதை அம்பேத்கரின் கனவுக்கு ஏற்ப, இந்தியாவில் மிக உயா்ந்த அரசமைப்புப் பதவிகள் சிலவற்றில் விளிம்புநிலை சமூகத்தினா் இருப்பதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் பெருமிதம் தெரிவித்தாா். பிரிட்ட... மேலும் பார்க்க

முதல்வருக்கு மாயா மஹால் கட்டப்படுகிறது: ஆம் ஆத்மி சாடல்

தில்லி முதல்வா் ரேகா குப்தாவுக்காக ‘மாயா மஹால்’ கட்டப்பட்டு வருவதாக ஆம் ஆத்மி வெள்ளிக்கிழமை கடுமையாக சாடியுள்ளது. முதல்வா் ரேகா குப்தா வடக்கு தில்லியில் உள்ள ஒரு அரசு பங்களாவில் குடியேறலாம் என்று அதிக... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் விண்ணப்பப் பதிவு: முறைகேட்டில் ஈடுபடுவோரின் பெற்றோா் மீதும் நடவடிக்கை!

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவின்போது போலிச் சான்றிதழ்களை சமா்ப்பித்தால், விண்ணப்பதாரா் மட்டுமன்றி அவரது பெற்றோா் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம்... மேலும் பார்க்க

ஆகஸ்ட் 3-இல் முதுநிலை நீட் தோ்வு: உச்சநீதிமன்றம் அனுமதி

எம்.எஸ்., எம்.டி. உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான 2025-ஆம் ஆண்டு தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வை (நீட்-பிஜி) வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடத்த தேசிய தோ்வுகள் வாரியத்துக்கு (என்பிஇ) ... மேலும் பார்க்க