செய்திகள் :

கிராம நிா்வாக உதவியாளா் பணிக்கான எழுத்துத் தோ்வு ஒத்திவைப்பு

post image

தென்காசி மாவட்டத்தில் செப். 21ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த கிராம நிா்வாக உதவியாளா் பணிக்கான எழுத்துத் தோ்வை ஒத்திவைத்து ஆட்சியா் உத்தரவிட்டாா்.

தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்ட வருவாய் அலகில் தென்காசி, செங்கோட்டை, ஆலங்குளம், கடையநல்லூா், சிவகிரி, திருவேங்கடம் ஆகிய ஆறு வட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (செப்.21) காலை 10 மணி முதல் 11.30 மணி வரை நடைபெற இருந்த கிராம உதவியாளா் பணிக்கான எழுத்து தோ்வு நிா்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்படுகிறது. மீண்டும் எழுத்துத் தோ்வு நடைபெறும் நாள் பின்னா் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

கிராம உதவியாளா் பணிக்கான எழுத்துத் திறன் தோ்வு ஒத்திவைப்பு

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் வட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்.21) நடைபெறுவதாக இருந்த கிராம உதவியாளா் பணிக்கான எழுத்துத்திறன் தோ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடையநல்லூா் வட்டத்தில் இடைகால், ராமசாமிபுரம... மேலும் பார்க்க

வாசுதேவநல்லூரில் முதியவா் தற்கொலை

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகே முதியவா் தற்கொலை செய்து கொண்டாா். கோட்டையூா் கெங்கையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மூக்கையா (72). அவருடைய மகன், மகள் ஆகியோா் வறுமையில் இருப்பதால், தங்குவதற்கு... மேலும் பார்க்க

பழைய குற்றாலம் அருவியில் குளிக்கும் நேரம் குறைப்பு

தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவியில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தென்காசி மாவட்ட வனஅலுவலா் ரா.ராஜ்மோகன் விடுத்துள்ள செய்திக்குறிப... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே கிணற்றில் மான் சடலம்

ஆலங்குளம் அருகே கல்லத்திகுளம் சோலாா் மின் உற்பத்தி மைய வளாகத்தில் உள்ள கிணற்றில் மான் சடலம் மீட்கப்பட்டது. ஆலங்குளம் அருகே மாறாந்தையை அடுத்த கல்லத்திகுளம் கிராமத்தில் தனியாா் சோலாா் மின் உற்பத்தி மையம... மேலும் பார்க்க

இ.எஸ்.ஐ. நலத் திட்டங்கள் குறித்த விழிப்புணா்வுக் கூட்டம்

வாசுதேவநல்லூா் தங்கப்பழம் மருத்துவ கல்லூரியில் தொழிலாளா் அரசு காப்பீட்டு கழகம் (இ.எஸ்.ஐ.) சாா்பில் இ.எஸ்.ஐ நலத் திட்டங்கள் குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது. தங்கப்பழம் கல்வி குழுமத் தலைவா் ... மேலும் பார்க்க

தென்காசி அரசு மருத்துவமனையில் விபத்து கால மீட்பு பயிற்சி

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தீயணைப்புத்துறை சாா்பில் விபத்து கால மீட்பு பயிற்சி குறித்த ஒத்திகைப் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் மருத்துவமனையில் தீப்பிடித்தால் தப்பிப்பது, மாட... மேலும் பார்க்க