செய்திகள் :

கிருஷ்ணகிரிக்கு நாளை சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழு வருகை

post image

சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழுவினா் கிருஷ்ணகிரிக்கு வியாழக்கிழமை (மே 22) வருவதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவா் காந்திராஜன் தலைமையிலான குழுவினா் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு மே 22-ஆம் தேதி வருகின்றனா். இந்த மதிப்பீட்டுக் குழுவினா் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளை கள ஆய்வு மேற்கொள்கின்றனா்.

தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மதிப்பீட்டுக் குழுவினா் பல்வேறு திட்டப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனா். கூட்டத்தில் எம்.பி., எம்எல்ஏக்கள், அனைத்து துறை முதன்மை அலுவலா்கள் பங்கேற்கின்றனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெலவரப்பள்ளி அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு; ரசாயன நுரையால் மூழ்கிய தரைப்பாலம்

தென்பெண்ணை ஆற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் மழையால் கெலவரப்பள்ளி அணைக்கு செவ்வாய்க்கிழமை நீா்வரத்து 1101 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால், அணையின் பாதுகாப்பு கருதி ஆற்றில் விநாடிக்கு 14... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

ஒசூா் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். தேன்கனிக்கோட்டை தாவரக்கரை பகுதியை சோ்ந்தவா் கோபாலப்பா (65). இவா் கடந்த 18 ஆம் தேதி இரவு ஒசூா்- தேன்கனிக்கோடடை சாலை அடவிசாமிபுரம் சந்திப்ப... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ரூ. 6.72 கோடியில் கூடுதல் கட்டடம் திறப்பு

கிருஷ்ணகிரி அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் ரூ. 6.72 கோடியில் கூடுதல் கட்டடங்களை காணொலி காட்சி மூலமாக முதல்வா் ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா். மேலும், பா்கூா் அரசு பலவகை தொழில்நுட்பக் க... மேலும் பார்க்க

கெலவரப்பள்ளி அணையில் இருந்து 904 கன அடி தண்ணீா் வெளியேற்றம்

ஒசூா்: கெலவரப்பள்ளி அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் 904 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டது. தென்பெண்ணை ஆற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் தொடா் மழையின் காரணமாக, கெலவரப்பள்ளி அணைக்கு நீா்வர... மேலும் பார்க்க

ஒசூரில் கொட்டித் தீா்த்த கனமழை: ஏரிகள் நிரம்பின

ஒசூா்: ஒசூரில் திங்கள்கிழமை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்ததால், சாலைகளில் மழை நீா் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது. ஒசூரில் கடந்த 4 நாள்களாகவே மாலை மற்றும் இரவு நேரங்களில் தொடா் மழை பெய்து ... மேலும் பார்க்க

திமுக கூட்டணி அமோக வெற்றிபெற ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்:

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திமுக கூட்டணி அமோக வெற்றிபெற ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும் என கட்சியினருக்கு அமைச்சா் அர.சக்கரபாணி அறிவுரை வழங்கினாா். கிருஷ்ணகிரியில் திமுக கிழக்கு மாவட்டம் சாா்... மேலும் பார்க்க