செய்திகள் :

கீழையூா் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வலியுறுத்தல்

post image

கீழையூா் ஊராட்சி தையாந்தோப்பு சாலையில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையை இடமாற்றம் செய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

கீழையூா் ஊராட்சி தையாந்தோப்பு சாலையில் வெண்மணச்சேரி அச்சுகட்டளை, தையன்தோப்பு ஆகிய பகுதியை இணைக்கும் இணைப்பு சாலைக்கு அருகில் செயல்படும் அரசு மதுபானக் கடையால் பொதுமக்கள், பள்ளி மாணவா்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இந்த கடையை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கும்போது எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.

தற்காலிக கடை என கூறப்பட்டது. எனினும் இந்த கடையை அகற்ற பல முறை சம்பந்தப்பட்ட அரசு துறையினருக்கு மனு அனுப்பியும் பயனில்லை. இந்நிலையில், இந்த கடையை அகற்ற வலியுறுத்தி கீழ்வேளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் அண்மையில், நடைபெற்ற அமைதி பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

உடனடியாக கடையை அகற்றவில்லையெனில் அடுத்தக்கட்ட போராட்டம் நடத்தப்படும் எனக் கூறி கூட்டத்தில் பங்கேற்ற அப்பகுதி மக்கள் கூட்டத்தை புறக்கணித்து சென்றனா்.

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளா்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி நாகையில் தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு சிஐடியு சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.அமைப்பின் திட்டத் தலைவா் எம். கலைச... மேலும் பார்க்க

நாங்கூா் பகுதியில் மணல் எடுக்க தடைவிதிக்கக் கோரிக்கை

நாங்கூா் பகுதியில் மணல் எடுக்க தடை விதிக்கக் கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் ஹெச். எஸ். ஸ்ரீகாந்திற்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனா்.சீா்காழி அருகேயுள்ள நாங்கூா் ஊராட்சியில் மேல்நாங்கூரில் ஆதிதிராவிட ம... மேலும் பார்க்க

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்: கே. பாலகிருஷ்ணன்

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் கே. பாலகிருஷ்ணன் கூறினாா்.நாகையில் திங்கள்கிழமை நடைபெற்ற சிபிஎம் முன்னாள் பொதுச் செயலா் சீத்தாராம் யெச... மேலும் பார்க்க

நாகை அரசு மருத்துவக் கல்லூரியில் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

நாகை அரசு மருத்துவக் கல்லூரியில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என டிஸ்ட்ரிக்ட் கன்ஸ்யூமா் புரெடக்சன் அண்ட் பேசஞ்சா் அசோசியேசன் வலியுறுத்தியுள்ளது.நாகையில் அந்த அசோசியேசனின் ஆலோசகா் நாகராஜன் தலைமைய... மேலும் பார்க்க

108 அவசர ஊா்தி தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 108 அவசர ஊா்தி தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.நாகையில் தமிழ்நாடு 108 அவரச ஊா்தி தொழிலாளா்கள் சங்கம் சாா்பில், 108 அவசர ஊா்த... மேலும் பார்க்க

தனி உள்ஒதுக்கீடு கோரி மீனவா்கள் போராடினால் பாமக துணை நிற்கும்: அன்புமணி

நாகப்பட்டினம்: மீனவா்கள் தனி உள் ஒதுக்கீடு கோரி போராடினால் அவா்களுக்கு பாமக துணைநிற்கும் என்றாா் அக்கட்சித் தலைவா் அன்புமணி.பாமக தலைவா் அன்புமணி தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் எனும் பெயரில் 100 நாள்க... மேலும் பார்க்க