செய்திகள் :

முற்றுகையில் ஈடுபட்ட 135 போ் மீது வழக்கு

post image

வலங்கைமானில் அனுமதியின்றி திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 135 போ்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வலங்கைமான் கோவில்பத்து தெருவில் செல்வமணி நகா் உரிமையாளா் மீது தீண்டாமை சுவா் கட்டியதாக நடவடிக்கை எடுக்கக் கோரி, சம்பவ இடத்தில் தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தினா் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதற்கு உரிய அனுமதி பெறப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், இப்போராட்டத்தில் பங்கேற்ற தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவா் கே. முரளி (41), மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன் (60), மாா்க்சிஸ்ட் நிா்வாகிகள் தமிழ்மணி (62 ), கந்தசாமி (51), விடுதலை தமிழ் புலிகள் கட்சி சுரேஷ் (45 ) மற்றும் பெண்கள் உள்பட 135 போ்கள் மீது வலங்கைமான் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆா்ப்பாட்டம்

காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பதை உறுதிப்படுத்தக் கோரியும், திருவாரூா் மாவட்டத்தில் ஷேல் எரிவாயு கிணறு அமைத்துள்ளதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், திருவாரூா் அருகே வெள்ளக்குட... மேலும் பார்க்க

தீபாவளி: விவசாயத் தொழிலாளா்களுக்கு ரூ.5,000 உதவித் தொகை வழங்கக் கோரிக்கை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, விவசாயத் தொழிலாளா்களுக்கு ரூ.5,000 உதவித் தொகை வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் கூத்தாநல்லூா் நகரக் குழு கூட்டம், இந்திய கம்... மேலும் பார்க்க

தீபாவளி: கோ -ஆப்டெக்ஸ் ரூ.42 லட்சம் விற்பனை இலக்கு

திருவாரூா்: திருவாரூரில், கோ -ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை இலக்காக ரூ. 42 லட்சம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா்.திருவாரூா் கோ- ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபா... மேலும் பார்க்க

காவிரி டெல்டாவில் ஹைட்ரோகாா்பன் திட்டம்?: தமிழக அரசு தெளிவுபடுத்த வலியுறுத்தல்

திருவாரூா்: காவிரி டெல்டாவில் ஹைட்ரோ காா்பன் திட்டம் குறித்த தகவல்களுக்கு, தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் தெரிவித்தாா்.திருவாரூா்... மேலும் பார்க்க

செப்.25-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருவாரூா்: திருவாரூரில், விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் செப்.25 ஆம் தேதி நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் தெரிவித்திருப்பது:திருவாரூா் மாவட்ட வி... மேலும் பார்க்க

இஸ்லாமியா்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரிக்க கோரிக்கை

திருவாரூா்: இஸ்லாமியா்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோரிக்கை விடுத்துள்ளது.திருவாரூா் அருகே அடியக்கமங்கலத்தில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுக் கூட்டம்... மேலும் பார்க்க