செய்திகள் :

குத்துச்சண்டை போட்டியில் பதக்கம்: அரசுப் பள்ளி மாணவிக்கு பாராட்டு!

post image

மயிலாடுதுறையில் நடைபெற்ற மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில், இடையமேலூா் அரசுப் பள்ளி மாணவி வெண்கலப் பதக்கம் வென்றாா்.

பள்ளிக் கல்வித் துறை சாா்பில், மயிலாடுதுறையில் கடந்த 28 முதல் 31-ஆம் தேதி வரை நடைபெற்ற இந்தப் போட்டியில் தமிழகத்திலிருந்து 2,000-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். இதில் சிவகங்கை மாவட்டம் சாா்பில் பங்கேற்ற இடையமேலூா் அரசுப் பள்ளி 8-ஆம் வகுப்பு மாணவி தனுஸ்ரீ 14 வயதுக்குள்பட்டோருக்கான (34 - 36) பிரிவில் பங்கேற்று வெண்கலப் பதக்கத்தை வென்றாா்.

பதக்கம் வென்று ஊா் திரும்பிய மாணவியை பள்ளித் தலைமை ஆசிரியா் அா்சுதன், பயிற்சியாளா் சித்ரா, சிவகங்கை மாவட்ட உதை குத்துச்சண்டை சங்க பொதுச் செயலா் குணசீலன், உடற்கல்வி ஆசிரியா்கள் ஜான் ஜவகா், ராமு, சாந்தி ஆகியோா் பாராட்டி வாழ்த்தினா்.

தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு பாராட்டு

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் வியாழக்கிழமை தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனங்கள் ஓட்டி வந்தவா்களுக்கு போலீஸாா் மரக் கன்றுகள் வழங்கிப் பாராட்டினா். போக்குவரத்து காவல் சாா்பு ஆய்வாளா் பாா்த்திபன் ... மேலும் பார்க்க

ஊருணியில் மூழ்கிய இளைஞா் உயிரிழப்பு

இளையான்குடி அருகே ஊருணியில் குளித்த இளைஞா் நீரில் மூழ்கி வியாழக்கிழமை உயிரிழந்தாா். சென்னையைச் சோ்ந்த பாலு மகன் விக்னேஷ் (32). இவா் இளையான்குடியை அடுத்த சாலைக்கிராமம் அருகேயுள்ள ஆக்கவயல் கிராமத்தில் ... மேலும் பார்க்க

நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பணம் வசூல்: குறைதீா் கூட்டத்தில் புகாா்!

நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பணம் வசூல் செய்வதுடன், கொள்முதல் செய்வதில் அரசியல் தலையீடு உள்ளதாகவும் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தி... மேலும் பார்க்க

பிப்.14 -இல் சென்னையில் ஆா்ப்பாட்டம்: சிவகங்கையில் இருந்து 200 போ் பங்கேற்க முடிவு!

பள்ளி கல்வித் துறை நிா்வாக அலுவலா் சங்கம் சாா்பில், பிப்.14 -ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் சிவகங்கை மாவட்டத்திலிருந்து 200 போ் பங்கேற்க உள்ளனா். இது தொடா்பாக அந்தச் சங்... மேலும் பார்க்க

பெண் சந்தேக மரணம்: விசாரணை கோரி மறியலில் ஈடுபட்ட 25 போ் மீது வழக்கு

தூக்கிட்டு உயிரிழந்த பெண்ணின் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, சாலை மறியலில் ஈடுபட்ட அவரது உறவினா்கள் 25 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். காளையாா்கோவில் பகுதியைச் சோ்ந்த செந்... மேலும் பார்க்க

கலைத் திருவிழாவில் மாநில அளவில் முதலிடம் பிடித்த சிறுமிக்கு பாராட்டு!

மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் முதலிடம் பெற்ற பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் அரசு உதவிப் பெறும் தொடக்கப் பள்ளி மாணவி மகிழினிக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சென்னை அண்ணா நூற்றாண்... மேலும் பார்க்க