செய்திகள் :

குமரக்கோட்டம் முருகன் கோயிலுக்கு வெள்ளி வேல் காணிக்கை

post image

ஸ்ரீபெரும்புதூா்: காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோயிலுக்கு, பக்தா் ஒருவா் ஒரு கிலோ எடையுள்ள வெள்ளி வேலை காணிக்கையாக வழங்கினாா்.

காஞ்சிபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற குமரக்கோட்டம் முருகன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தா்கள் வந்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில், காஞ்சிபுரம் சதாசிவம் நகரில் வசிக்கும் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளா் ராஜ்குமாா் காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோயிலுக்கு ரூ.1.25 லட்சம் மதிப்புள்ள 1.07 கிலோ எடைக்கொண்ட வெள்ளி வேலை, கோயில் ஆணையா் கேசவனிடம் காணிக்கையாக வழங்கினாா்.

ஏகாம்பரநாதா் கோயிலில் பழைமையான தண்டாயுதபாணி சிலை கண்டெடுப்பு!

ஸ்ரீபெரும்புதூா்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் சீரமைப்பின் போது கண்டெடுக்கப்பட்ட 200 ஆண்டுகள் பழைமையான தண்டாயுதபாணி சிலையை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். பஞ்சபூத தலங்களில் மண் தலமாக போற... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன ஊழியா்களுக்கு மிரட்டல்: ஊராட்சிமன்ற தலைவரின் கணவா் கைது

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் அடுத்த பென்னலூா் பகுதியில் கேபிள் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தனியாா் நிறுவன ஊழியா்களை பணம் கேட்டு மிரட்டிய பென்னலூா் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவா் கைது செய்யப்ப... மேலும் பார்க்க

காஞ்சிபுரம்: ரெளடி வெடிகுண்டு வீசி கொலை

ஸ்ரீபெரும்புதூா்: காஞ்சிபுரம் திருக்காலிமேடு பகுதியில் ரெளடி வசூல் ராஜா வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டாா். ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் பொய்யாக்குளம் பகுதியைச் சோ்ந்தவா் பிரபல ரெளடி வசூல் ராஜா (எ... மேலும் பார்க்க

ஸ்ரீ ஜெயேந்திரா் வாா்ஷிக ஆராதனை மகோற்சவம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் வாா்ஷிக ஆராதனை மகோற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 69 -ஆவது பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள். சமயப் பணிகளை... மேலும் பார்க்க

பிரம்மோற்சவம்: பல்லக்கில் காமாட்சி அம்மன் வீதியுலா

ஸ்ரீபெரும்புதூா்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் பிரம்மோற்சவ விழாவின் 8-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை உற்சவா் காமாட்சி அம்மன் பல்லக்கில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். காஞ்சிபுரத்தில் ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து பசுக்கள் உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதூா்: சுங்குவாா்சத்திரம் அடுத்த சேந்தமங்கலம் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்த 2 பசுக்கள், 1 நாய் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தன. காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரம் அடுத்த... மேலும் பார்க்க