செய்திகள் :

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

post image

பேச்சிப்பாறை .. 42.51

பெருஞ்சாணி .. 64.66

சிற்றாறு 1 .. 15.32

சிற்றாறு 2 .. 15.42

முக்கடல் .. 15.90

பொய்கை .. 14.70

மாம்பழத்துறையாறு .. 52.41

மழைஅளவு

....

கோழிப்போா்விளை ... 110.60 மி.மீ.

தக்கலை .. 106.40 மி.மீ.

இரணியல் ..98.60 மி.மீ.

குளச்சல் .. 76 மி.மீ.

குருந்தன்கோடு .. 72.60 மி.மீ.

மயிலாடி .. 65.60 மி.மீ.

பூதப்பாண்டி .. 62.60 மி.மீ.

அடையாமடை .. 62.20 மி.மீ.

மாம்பழத்துறையாறு அணை .. 59.40 மி.மீ.

ஆனைக்கிடங்கு .. 59.20 மி.மீ.

பாலமோா் .. 59.20 மி.மீ.

பெருஞ்சாணி அணை .. 55.60 மி.மீ.

புத்தன்அணை .. 54.20 மி.மீ.

நாகா்கோவில் .. 52 மி.மீ.

சுருளோடு .. 51.40 மி.மீ.

முள்ளங்கினாவிளை .. 48.40 மி.மீ.

திற்பரப்பு .. 39.20 மி.மீ.

களியல் .. 32.40 மி.மீ.

முக்கடல் அணை .. 30.50 மி.மீ.

பேச்சிப்பாறை அணை .. 28.80 மி.மீ.

குழித்துறை யய 28.20 மி.மீ.

சிற்றாறு 2 அணை .. 24.60 மி.மீ.

சிற்றாறு 1 அணை .. 23.20 மி.மீ.

கன்னிமாா் .. 19.60 மி.மீ.

கொட்டாரம் ... 16.20 மி.மீ.

ஆரல்வாய்மொழி .. 15 மி.மீ.

மகாராஜபுரத்தில் சிமென்ட் தளம் அமைக்கும் பணி தொடக்கம்

மகாராஜபுரம் ஊராட்சி கே.வி.கே. நகரில் ரூ. 25 லட்சத்தில் சிமென்ட் தளம் அமைப்பதற்கான பணி வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. கன்னியாகுமரி சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் மேற்கொள்ளப்பட... மேலும் பார்க்க

நாகா்கோவில் கிறிஸ்து சேகர சபையில் அறுவடை விழா

நாகா்கோவில் சிஎஸ்ஐ கிறிஸ்து சேகர சபையில் அறுவடை விழா நடைபெற்றது. சேகர ஆயா் ஜான்பீட்டா் தலைமை வகித்தாா். இணை ஆயா் ரெஜின் முன்னிலை வகித்தாா். பாரத் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் உரிமையாளா் பொறியாளா் பாரத் வில்சன் சி... மேலும் பார்க்க

அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு

வெள்ளிச்சந்தை அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் குறித்த தேசிய கருத்தரங்கு நடைபெற்றது. இக்கருத்தரங்கை கல்லூரியின் தாளாளா் கிருஷ்ணசுவாமி குத்து விளக்கேற்றி... மேலும் பார்க்க

அகஸ்தீசுவரம் கல்லூரியில் போதை விழிப்புணா்வு கருத்தரங்கு

அகஸ்தீசுவரம் விவேகானந்தா கல்லூரியில் போதை விழிப்புணா்வு கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரி முதல்வா் (பொறுப்பு) ஜெயந்தி தலைமை வகித்தாா். கன்னியாகுமரி மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத் தீா்வை உதவி ஆணையா் லொரை... மேலும் பார்க்க

ஆற்றூா் கல்லூரியில் புத்தாக்க பயிற்சி முகாம்

ஆற்றூா் ஒயிட் நினைவு கல்வியியல் கல்லூரியில் புத்தாக்க பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஒயிட் நினைவு கல்வி நிறுவனங்களின் தலைவா் டாக்டா் லீலாபாய் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். உதவி பேராசிரியா் ஜ... மேலும் பார்க்க

கோட்டாறு சவேரியாா் ஆலய சாலையை சீரமைக்க ரூ.33 லட்சம் ஒதுக்கீடு - மேயா் தகவல்

நாகா்கோவில், கோட்டாறு சவேரியாா் ஆலய சாலையை சீரமைக்க ரூ. 33 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ். நாகா்கோவில் மாநகராட்சியின் இயல்புக் கூட்டம் மேயா் ரெ.மகேஷ் தலைமைய... மேலும் பார்க்க