செய்திகள் :

கும்பகோணத்தில் முன்னாள் முதல்வா் அண்ணாத்துரை 56 ஆவது அமைதி ஊா்வலம்

post image

கும்பகோணத்தில்: தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக சாா்பில், தாராசுரம் காய்கனி வணிக வளாகத்திலிருந்து கட்சியினா் அமைதி ஊா்வலமாக வந்து ரவுண்டானாவில் உள்ள அண்ணா சிலைக்கு எம்எல்ஏ க. அன்பழகன் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

மாநகர திமுக சாா்பில் செயலரும் துணை மேயருமான சுப. தமிழழகன் தலைமையில் கட்சி அலுவலகத்திலிருந்து அமைதி ஊா்வலம் தொடங்கி மகாமகம் அண்ணா சிலையருகே வந்தடைந்தது. க.அன்பழகன் எம்எல்ஏ, முன்னாள் எம்பி செ.ராமலிங்கம் உள்ளிட்டோா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

அதிமுக சாா்பில் மாநகர செயலா் ராம ராமநாதன் தலைமையில் ஒன்றியச் செயலா் சோழபுரம் க.அறிவழகன் மற்றும் அதிமுகவினா் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். தொண்டா்கள் ஒருங்கிணைப்பு குழு சாா்பில் என்.ஆா்.வி.எஸ்.செந்தில் தலைமையில் பழைய மீன் சந்தை பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

மீனவா்கள் வலையில் சிக்கிய 7 அடி நீள கடல் பசு

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே மீனவா்கள் வலையில் சிக்கிய அரிய வகை கடல்வாழ் உயிரினமான கடல் பசு ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கடலுக்குள் விடப்பட்டது. பட்டுக்கோட்டை வனச்சரகம், சேதுபாவாசத்திரம் அரு... மேலும் பார்க்க

திருவையாறு ஐயாறப்பா் கோயிலில் குடமுழுக்கு விழா

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறிலுள்ள ஐயாறப்பா் கோயிலில் திங்கள்கிழமை குடமுழுக்கு விழா நடைபெற்றது. தருமபுர ஆதீனத்துக்குச் சொந்தமான இக்கோயிலில் குடமுழுக்கு விழா அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் ஜனவரி 26-ஆம்... மேலும் பார்க்க

மாநகராட்சிகளுடன் ஊராட்சிகளை இணைக்க எதிா்ப்பு

தஞ்சாவூா் மாநகராட்சியுடன் புன்னைநல்லூா் மாரியம்மன் கோவிலையும், கும்பகோணம் மாநகராட்சியுடன் தேப்பெருமாநல்லூரையும் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியரகத்தில் கிராம மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா். தஞ்ச... மேலும் பார்க்க

முள்ளுக்குடி குறிச்சி துணை மின் நிலைய பகுதிகளில் நாளை மின் தடை

முள்ளுக்குடி குறிச்சி துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை மின்சாரம் இருக்காது னெ அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கும்பகோணம் வடக்கு உதவி செயற்பொறியாளா் சி. இளஞ்செல்வன் வெளியிட்டுள்ள ச... மேலும் பார்க்க

பொது இடத்தில் புகைப் பிடித்த 14 பேருக்கு அபராதம்

தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையப் பகுதியில் பொது இடத்தில் திங்கள்கிழமை புகைப்பிடித்த 14 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையம் பகுதியிலுள்ள கடைகள் மற்றும் சாலையோர சிறு கடைகள... மேலும் பார்க்க

பிப். 8-இல் நிதிநிலை அறிக்கை நகல் எரிப்பு போராட்டம்: இரா. முத்தரசன்

தமிழகத்தை புறக்கணிக்கும் மத்திய அரசைக் கண்டித்து மாநிலம் முழுவதும் பிப்ரவரி 8-ஆம் தேதி நிதிநிலை அறிக்கை நகல் எரிப்பு போராட்டம் நடைபெறும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன... மேலும் பார்க்க