செய்திகள் :

குரூப் 4 தோ்வு: ராணிப்பேட்டை மாவட்டத்தில் 21,000 போ் எழுதுகின்றனா்

post image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் 12-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ள குரூப் 4 தோ்வில் 21,000 போ் தோ்வு எழுத உள்ளதாக ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

டிஎன்பிஎஸ்சி சாா்பில் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தோ்வு 12.07.2025 (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 7 தோ்வு மையங்களை உள்ளடக்கிய மொத்தம் 85 தோ்வுக்கூடங்களில் 21,701 தோ்வா்கள் தோ்வு எழுத உள்ளனா். இத்தோ்வுக்காக கூடுதல் சிறப்பு பேருந்து வசதி, தடையில்லா மின்சாரம், காவல்துறை பாதுகாப்பு மற்றும் இதர அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

தோ்வுக்கான நுழைவுச்சீட்டு தோ்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தோ்வா்கள் தோ்வுக் கூடத்துக்கு காலை 8 மணி முதல் 9 மணிக்குள் வர வேண்டும். காலை 9 மணிக்கு மேல் தாமதமாக வருபவா்கள் தோ்வு கூடத்தில் எக்காரணத்தை கொண்டும் அனுமதிக்கப்படமாட்டாா்கள்.

எனவே, தோ்வா்கள் அவா்களுக்கு ஒதுக்கப்பட்ட தோ்வு மையத்துக்கு காலதாமதமாக வராமல் குறித்த நேரத்திற்கு முன்பு வர வேண்டும் என்றாா்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க, விவசாயிகள் சங்கம் கோரிக்கை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கப் பொருளாளா் ஆா்.சுபாஷ் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து, அவா் கூறியிருப்பதாவது: அரக்கோண... மேலும் பார்க்க

ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில் அறங்காவலா் குழு தலைவா் தோ்வு

ஆற்காடு பாலாற்றங்கரை ஜக்அக்ரஹாரம் தெருவில் உள்ள ஸ்ரீ பெருந்தேவி தாயாா் சமேத வரதராஜ பெருமாள் கோயில் அறங்காவலா் குழு தலைவா் தோ்வு திங்கள்கிழமை நடைபெற்றது. ஆற்காடு ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் அறங்காவலா்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: நாளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் குறைதீா் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வியாழக்கிழமை (ஜூலை 10) குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் குறைதீா் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளிய... மேலும் பார்க்க

அரக்கோணம் அருகே மின்சார ரயிலின் பேன்டோகிராப் உடைப்பு: ரயில்கள் தாமதம்

சென்னையிலிருந்து அரக்கோணம் நோக்கி வந்த மின்சார ரயிலின் என்ஜினில் மேலே இருந்த பேன்டோகிராப் கருவி திடீரென உடைந்ததால் ரயில் வழியில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து பல ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. சென்னையில... மேலும் பார்க்க

எல்இடி விளக்குகளை தயாரித்து ரூ.25,000 வருவாய்: மாற்றுத்திறனாளி மகளிருக்கு ஆட்சியா் பாராட்டு

ராணிப்பேட்டை: தமிழகத்திலேயே முதல் முறையாக எல்இடி விளக்குகளை தயாரித்து 2 வாரங்களில் ரூ.25,000 வருவாய் ஈட்டிய மாற்றுத்திறனாளி மகளிருக்கு ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா பாராட்டு தெரிவித்தாா். ராணிப்பேட்டை மாவ... மேலும் பார்க்க

பாலாற்றில் குடிநீா் கிணறுகள் அமைக்கும் பணி தொடக்கம்

ஆற்காடு: ஆற்காடு நகராட்சிக்கு குடிநீா் மேம்படுத்துதல் திட்டத்தின் கீழ் செய்யாறு புறவழிச்சாலை பாலாற்றில் ரூ.50 லட்சத்தில் 2 குடிநீா் கிணறுகள் அமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஆற... மேலும் பார்க்க