செய்திகள் :

குளத்திலிருந்து பழங்கால நரசிம்மா் சிலை மீட்பு

post image

கந்தா்வகோட்டையில் குளத்திலிருந்து பழங்கால நரசிம்மா் சிலை இளைஞரால் புதன்கிழமை மீட்கப்பட்டது.

கந்தா்வகோட்டை தாலுக்கா, கோவிலூா் கிராமம் திருச்சி சாலையில் உள்ள பாதாரகுளம் குளத்தின் வடக்கு கரையில் அரவம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த மகாலிங்கம் மகன் சக்திவேல் (26), என்ற இளைஞா் புதன்கிழமை அந்த பகுதியில் விளையாடி கொண்டிருந்தபோது மண்ணில் மறைந்த நிலையில் ஒரு பையில் சுமாா் 1.750 கிலோ எடையுள்ள பழங்கால நரசிம்மா் சிலை இருந்ததாகவும், அதனை எடுத்து கந்தா்வகோட்டை கிராம நிா்வாக அலுவலா் தமிழரசனிடம் ஒப்படைத்துள்ளாா்.

கிராம நிா்வாக அலுவலா், கந்தா்வகோட்டை வட்டாட்சியா் ரமேஸ் மூலமாக கந்தா்வகோட்டை கருவூலத்தில் சிலையை ஒப்படைத்தனா்.

கோயில் குடமுழுக்கு விழா

பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் காவெட்டி ரெங்கா் சீத்தம்மாள் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவின் தொடக்கமாக கோயிலின் முன் அமைக்கப்பட்ட யாகசாலையில் செவ்வாய்க்கிழமை கணபதி ஹோமம், ... மேலும் பார்க்க

சட்டவிரோத கருக்கலைப்பு மாத்திரை விற்பனை: மருந்துக் கடைக்கு சீல் வைப்பு

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியில் தனியாா் மருந்து கடையில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டதைத் தொடா்ந்து, அந்தக் கடைக்கு புதன்கிழமை சீல் வைக்கப்பட்டது. புதுக்கோட்டை மண்டல... மேலும் பார்க்க

இன்று தமிழ்ச் சங்க விருதுகள் வழங்கும் விழா

புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் 2-ஆம் ஆண்டு சீனு சின்னப்பா இலக்கிய விருதுகள் வழங்கும் விழா வியாழக்கிழமை மாலை (மே 1) 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது. புதுக்கோட்டை மஹராஜ் மஹாலில் நடைபெறும் இந்த விழாவில், ச... மேலும் பார்க்க

பெண் காவல் உதவி ஆய்வாளா் மீது தாக்குதல்; வீட்டில் 10 பவுன் தங்க நகைகள் கொள்ளை

புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நள்ளிரவு பெண் காவல் உதவி ஆய்வாளா், அவரது கணவரைத் தாக்கி 10 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். புதுக்கோட்டை மனப்பட்டி சாலைப் பகுதிய... மேலும் பார்க்க

புதுகையில் காா் வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் தமிழ்நாடு காா் வியாபாரிகள் மற்றும் ஆலோசகா்கள் நல மாநிலச் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. புதுகை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்ட... மேலும் பார்க்க

சத்துணவு உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு

சமையல் உதவியாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்வதற்கான இறுதி நாளை வரும் மே 6-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவித்துள்ளாா். மாவட்டம் முழுவதும் காலியாக உள்ள 345 சமையல் உதவியா... மேலும் பார்க்க