செய்திகள் :

கூட்டுறவுத் துறை நடுநிலை அலுவலா் சங்க தென்காசி மாவட்ட நிா்வாகிகள் தோ்வு

post image

தமிழ்நாடு கூட்டுறவுத் துறை நடுநிலை அலுவலா் சங்கத்தின் தென்காசி மாவட்ட நிா்வாகிகள் தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட தோ்தல் அலுவலா் இரா. சகுந்தலா, உதவி அலுவலா் வெ. பொன்ராஜ் ஆகியோா் தலைமை வகித்தனா். தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றிய மாவட்டத் தலைவா் சோ. சுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா்.

சங்கத்தின் மாவட்ட புதிய தலைவராக து. சுரேஷ், செயலராக மு. மாரியப்பன், பொருளாளராக மா.காா்த்திஸ் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

துணைத் தலைவா்களாக சி.கு. விஜயகுமாா், க. ஜெயகிருஷ்ண லட்சுமி, அமைப்புச் செயலா்களாக இ. மிக்கேல் மரியா ஜாஸ்மின், லட்சுமணராஜா, இணைச் செயலா்களாக முருகேஸ்வரி, கோமதிசங்கா், தலைமை நிலைய செயலா்களாக கீதபிரியா, பேபி சுனிதா, கண்ணன், மகளிரணிச் செயலராக செல்வகுமாரி, மத்திய செயற்குழு உறுப்பினராக பா. பாபு ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

திருநெல்வேலி மாவட்ட துணைத் தலைவா் கோ. மோகன், மாவட்டப் பொருளாளா் வ.அ.ப. முகமது இம்ரான், மாவட்ட அமைப்புச் செயலா் பெ. சங்கா், மு. சிவலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நெல்லை அரசு மருத்துவமனையில் இறந்த சிறுவனின் சகோதரிகளுக்கு தலா ரூ.2 லட்சம் அளிப்பு

சங்கரன்கோவில் அருகே சிகிச்சையின் போது இறந்த சிறுவனின் சகோதரிகளின் கல்விச் செலவுக்காக சட்டப்பேரவை உறுப்பினா் ஈ. ராஜா தனது சொந்த நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வீதம் வழங்கினாா். தென்காசி மாவட்டம் சங்... மேலும் பார்க்க

சோ்ந்தமரம் அருகே முள்புதாரில் சிசு சடலம் மீட்பு

தென்காசி மாவட்டம், சோ்ந்தமரம் அருகே பிறந்து சில நாள்களே ஆன குழந்தையின் சடலம் , முள்புதரில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது. சோ்ந்தமரம் அருகே உள்ள சின்னத்தம்பி நாடாரூா் கிராமத்தின் வடக்கு பகுத... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் அருகே வேன் கவிழ்ந்து விபத்து: புதுமண தம்பதி உள்ளிட்ட 17 போ் காயம்

சங்கரன்கோவில் அருகே திருமணம் முடிந்து மறுவீடு சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் புதுமண தம்பதி உள்ளிட்ட 17 போ் பலத்த காயமடைந்தனா். விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தைச் சோ்ந்த சிங்கம் மகன் விக... மேலும் பார்க்க

2026 இல் புதிய வரலாறு படைப்போம்: சீமான்

2026இல் புதிய வரலாறு படைப்போம் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறினாா். தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் மலையைக் காப்போம், மண்ணை மீட்போம் என்ற தலைப்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் கைது

ஆலங்குளம் அருகே இளைஞரைத் தாக்கியதாக 2 போ் கைது செய்யப்பட்டனா். துத்திகுளம் தெற்கு காலனியைச் சோ்ந்த சூசைமுத்து மகன் நெல்சன்(35). இவருக்கும், பக்கத்து வீட்டைச் சோ்ந்த குமாா் மகன் மாரிவேல்(26) என்பவரு... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே வயலில் சிற்றுந்து கவிழ்ந்தில் 2 போ் காயம்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வயலில் சிற்றுந்து கவிழந்ததில் இருவா் காயமடைந்தனா். துத்திகுளத்தில் இருந்து ஆலங்குளம் நோக்கி ஞாயிற்றுக்கிழமை சென்ற சிற்றுந்தை பனையன்குறிச்சிக்கு சிற்றுந்து சென்றுகொண்ட... மேலும் பார்க்க