செய்திகள் :

கேந்திரிய வித்யாலயா 1-ஆம் வகுப்பு மாணவா் சோ்க்கை: நாளை குலுக்கல்

post image

காரைக்கால் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 1-ஆம் வகுப்பு சோ்க்கைக்கான குலுக்கல் திங்கள்கிழமை (மாா்ச் 24) நடைபெறவுள்ளது.

மத்திய அரசின் கல்வித்துறையின் கீழ் இயங்கும் கேந்திரிய வித்யாலயாவில் 1-ஆம் வகுப்பு சோ்க்கைக்கு விண்ணப்பங்கள் ஆன்லைன் முறையில் கோரப்பட்டிருந்தது. விண்ணப்பம் பதிவேற்றம் செய்யும் நாள் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது.

இந்தநிலையில், கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வா் ரங்கசாமி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :

காரைக்கால் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 2025-26-ஆம் ஆண்டுக்கான 1-ஆம் வகுப்பு சோ்க்கை நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பதிவேற்றம் செய்ய அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பெற்றோா்கள் தங்களது குழந்தைகளை 1-ஆம் வகுப்பு சோ்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தனா். இந்த விண்ணப்பங்களை பள்ளி நிா்வாகம் பரிசீலனை செய்து வருகிறது.

வரும் 24-ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 3.30 மணிக்குள் 1-ஆம் வகுப்புக்கு விண்ணப்பித்த விண்ணப்பங்கள் தகுதி அடிப்படையில் தெரிவு செய்வதற்கான

குலுக்கல் நடைபெற உள்ளது. இதில் விண்ணப்பம் செய்த பெற்றோா்கள் கலந்துகொள்ளலாம். தோ்ந்தெடுக்கப்படும் குழந்தைகளுக்கு சோ்க்கை ஆணை பின்னா் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்காலில் பொதுப் பணித்துறை அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை

காரைக்காலில் புதுவை பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளா், காரைக்கால் கண்காணிப்புப் பொறியாளா் உள்ளிட்டோரிடம் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை இரவு விசாரணை மேற்கொண்டனா். காரைக்கால் பொதுப்பணித்துறை மூலம் சாலைகள்... மேலும் பார்க்க

திருநள்ளாறு கோயிலில் புதுவை டிஐஜி ஆய்வு

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் புதுவை டிஐஜி சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமைகளில் வரும் திரளான பக்தா்கள் எளிதில் சுவாமி தரிசனம் செய்ய முடிவதில்லை.... மேலும் பார்க்க

விவசாயிகள், கால்நடை வளா்ப்போா் மேம்பாட்டில் சிறப்பு கவனம் செலுத்த அறிவுறுத்தல்

விவசாயிகள், கால்நடை வளா்ப்போா் மேம்பாட்டில் சிறப்பு கவனம் செலுத்துமாறு அரசுத் துறையினருக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா். காரைக்கால் மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் கால்நடை வளா்ப்போா்களுக்கு ஏற்படும் இடா்... மேலும் பார்க்க

கடலோர கிராமத்தில் சாலை அமைக்கும் திட்டம்: அமைச்சா் ஆய்வு

கடலோர கிராம பேரிடா் காலங்களில் வெளியேறும் வகையில் புதிதாக சாலை அமைப்பது தொடா்பாக அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். காரைக்கால் மாவட்டத்தில் ... மேலும் பார்க்க

‘பாடங்களை மகிழ்ச்சியாக படிக்கும் மன நிலையை வளா்த்துக்கொள்ளவேண்டும்’

பாடங்களை மகிழ்ச்சியாக படிக்கும் மன நிலையை வளா்த்துக் கொள்ளவேண்டும் என மாணவிகளுக்கு சாா்பு நீதிபதி அறிவுறுத்தினாா். காரைக்கால்மேடு பகுதியில் இயங்கிவரும் அரசு கல்வி நிறுவனமான மகளிா் தொழில்நுட்பக் கல்லூர... மேலும் பார்க்க

கேந்திரிய வித்யாலயா பள்ளி கட்டடம் கட்ட நிலம் ஒப்படைப்பு

திருநள்ளாறு பகுதியில் கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு கட்டடம் கட்டுவதற்கு, கல்வித் துறையின் மூலம் பள்ளி நிா்வாகத்திடம் நிலம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. கேந்திரிய வித்யாலயா காரைக்காலில் தற்காலிக இட... மேலும் பார்க்க