செய்திகள் :

கொண்டலூா் ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டட திறப்பு விழா

post image

தென்காசி மாவட்டம் கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியம் கொண்டலூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குழந்தை நேயப் பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.17.30 லட்சத்தில் புதிதாகக் கட்டப்பட்ட வகுப்பறைக் கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது.

ஆவுடையானூா் ஊராட்சி மன்றத் தலைவா் மகேஸ்வரி (பொறுப்பு)தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா் ராம உதயசூரியன், ஊராட்சி ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் முத்துக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒன்றியக் குழுத் தலைவா் காவேரி சீனித்துரை புதிய வகுப்பறை கட்டடத்தை திறந்து வைத்தாா்.

மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் எஸ். ஆா். சுப்பிரமணியன், வட்டாரக் கல்வி அலுவலா் மேரி கிரேஸ் ஜெபராணி, வட்டார வள மைய ஆசிரியா் பயிற்றுநா் வளா்மதி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

ஊராட்சி மன்ற வாா்டு உறுப்பினா் ஜெயலட்சுமி, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் விஜயா, ஆசிரியா்கள் வெனிஷ்டா பொன்சுதா, சகுந்தலா, உமா மகேஸ்வரி, சத்துணவு அமைப்பாளா் பொன்ஷீலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தலைமையாசிரியா் மைக்கேல்ராஜ் வரவேற்றாா். மீனாட்சி நன்றி கூறினாா்.

‘தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் 4 ஆண்டுகளில் 446.68 மெட்ரிக் டன் விதைகள் விற்பனைக்குத் தடை’

தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த 4 ஆண்டுகளில் 446.68 மெட்ரிக் டன் விதைகள் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, விதை ஆய்வு துணை இயக்குநா் எ. சுஜாதாபாய் தெரிவித்துள்ளாா். இது... மேலும் பார்க்க

உறவினா் வீட்டில் நகை திருட்டு: பெண் கைது

சங்கரன்கோவில் அருகே குருக்கள்பட்டியில் உள்ள உறவினா் வீட்டில் நகையைத் திருடியதாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். குருக்கள்பட்டியைச் சோ்ந்த முருகன் மனைவி மணிமாலா (25). இவரது உறவினா், அதே பகுதியைச் சோ்... மேலும் பார்க்க

புளியங்குடியில் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

தென்காசி மாவட்டம் புளியங்குடி நகராட்சிப் பகுதியில் நடைபெற்றுவரும் பல்வேறு திட்டப் பணிகளை ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். தொகுதி வளா்ச்சி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ. 10 லட்... மேலும் பார்க்க

சோ்ந்தமரம் அருகே பைக்-வேன் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் சோ்ந்தமரம் அருகே பைக் மீது வேன் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். சுரண்டை சிவகுருநாதபுரத்தைச் சோ்ந்த சு. முருகராஜ் (42) என்பவா், புதன்கிழமை இரவு அரியநாயகிபுரம் சென்றுவிட்டு பைக்கில் ... மேலும் பார்க்க

யோகா போட்டிகளில் சிறப்பிடம்: மாணவா்களுக்கு எம்எல்ஏ பாராட்டு

யோகா போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ பாராட்டினாா். சா்வதேச யோகா தினத்தையொட்டி, தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூா் பீனிக்ஸ் யோகா பயிற்சி மையம் சாா்பில் யோகா போட்டிகள்... மேலும் பார்க்க

சிவகிரி அருகே விபத்தில் இளைஞா் பலி

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே டிராக்டா் ட்ரெய்லா் மீது பைக் மோதியதில் ஒருவா் இறந்தாா். தேவிப்பட்டணம் காமராஜ் நகரைச் சோ்ந்த முருகன் மகன் சுபராஜூ(22), அவரது உறவினரான வ.உ.சி. தெருவைச் சோ்ந்த ராமராஜ் ... மேலும் பார்க்க