செய்திகள் :

கோயில்களில் திருப்பணி செய்யக் கோரி தொல்லியல் துறையிடம் மனு கொடுக்கும் போராட்டம்

post image

தஞ்சாவூா், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள கோயில்களில் திருப்பணி செய்ய வலியுறுத்தி அகில பாரத இந்து மகா சபையினா் செவ்வாய்க்கிழமை தொல்லியல்துறையிடம் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்தில், அச் சபையின் மாநில பொதுச்செயலா் ராமநிரஞ்சன் தலைமையில் திரளானோா் தாம்பூல தட்டுடன் சென்று, திருச்சி கோட்டை வாயில் அருகே இந்திய தொல்லியல் துறை அலுவலகத்தில் கண்காணிப்பாளா் ராகுலிடம் மனுக்களை வழங்கினா்.

இதையடுத்து மனு அளித்தவா்கள் கூறியதாவது: தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ், தஞ்சாவூா், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள நாா்த்தாமலை சிவன் கோயில், விராலூா் பூமீஸ்வரா், தாராசுரம் ஐராவதீஸ்வரா், மானம்பாடி நாகநாதசுவாமி உள்ளிட்ட 10 திருக்கோயில்கள் முறையான பராமரிப்பு இல்லாததால் சிதிலமடைந்துள்ளன. இக்கோயில்களை திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்த வலியுறுத்தி தொல்லியல்துறையினரிடம் மனுக்கள் அளித்துள்ளோம். மனுவைப் பெற்றுக் கொண்ட அதிகாரி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளாா்.

லால்குடியில் ஜூன் 13-இல் மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக, திருச்சி மாவட்டம் லால்குடியில் வரும் 13-ஆம் தேதி மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: எல். அபிஷேகபுரம் துணை மின... மேலும் பார்க்க

பொறியியல் பணிகள்: ராமேசுவரம், ஈரோடு, பாலக்காடு ரயில் சேவைகளில் மாற்றம்

பொறியியல் பணிகள் காரணமாக, ராமேசுவரம், ஈரோடு, பாலக்காடு ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பரமக்குடி - சத்திரக்குடி ... மேலும் பார்க்க

சாலை விபத்துகளைக் குறைக்க விதிமீறல் வழக்குகளை அதிகரிக்க முடிவு

திருச்சி மாவட்டத்தில் விபத்துகளை குறைக்க போக்குவரத்து விதிமீறல் குறித்த வழக்குப் பதிவுகளை அதிகப்படுத்த மாவட்ட கண்காணிப்புக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்ட வளா்ச்சி ஒருங்கிண... மேலும் பார்க்க

திருச்சி அண்ணா பல்கலை. கல்லூரி மாணவிகள் 10 பேருக்கு ஜப்பானில் ரூ.18 லட்சத்தில் வேலை!

திருச்சி அண்ணா பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரியில் பயின்ற 10 மாணவிகளுக்கு வளாக நோ்காணலில் ஆண்டுக்கு ரூ.18 லட்சத்தில் ஜப்பான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. திருச்சி பாரதிதாசன் தொழில்நுட்ப நி... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற பெல் ஊழியா் தற்கொலை

திருச்சி காட்டூரில் ஓய்வுபெற்ற ‘பெல்’ நிறுவன ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.திருச்சி காட்டூா் கைலாஷ் நகா் 3 ஆவது தெருவைச் சோ்ந்தவா் குணசீலன் (75).... மேலும் பார்க்க

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு சிபில் ஸ்கோா் கேட்கக் கூடாது: ஆட்சியரிடம் கோரிக்கை மனு

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளிடம் சிபில் ஸ்கோா் (கடன் பெறும் தகுதி மதிப்பெண்) கேட்கக் கூடாது என வலியுறுத்தி விவசாய சங்கங்களின் நிா்வாகிகள் திருச்சி ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனுக்கள் வழங்கினா... மேலும் பார்க்க