செய்திகள் :

கோலியனூா் கிழக்கு ஒன்றியத்தில் நல உதவிகள்: எம்எல்ஏ வழங்கினாா்

post image

விழுப்புரம் மாவட்டம், கோலியனூா் கிழக்கு ஒன்றியத்துக்குள்பட்ட 4 இடங்களில் பொதுமக்களுக்கு நல உதவிகளை இரா. லட்சுமணன் எம்எல்ஏ வழங்கினாா்.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினின் 72-ஆவது பிறந்த நாளையொட்டி, விழுப்புரம் மாவட்டம், கோலியனூா் கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில் கோலியனூா், செங்காடு, நரையூா், தாதம்பாளையம் ஆகிய 4 இடங்களில் 3,600-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பல்வேறு நல உதவிகளை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.வுமான இரா. லட்சுமணன் வழங்கிப் பேசினாா்.

விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. செ.புஷ்பராஜ், கோலியனூா் கிழக்கு ஒன்றியச் செயலா் தெய்வசிகாமணி, ஒன்றியக் குழுத் தலைவா் சச்சிதாநந்தம், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் தமிழ்ச்செல்வி கேசவன், அவைத் தலைவா் கண்ணப்பன், பொதுக்குழு உறுப்பினா் ஏ.ஜெ.சம்பத், மருத்துவரணி அமைப்பாளா் செந்தில்குமாா், ஒன்றியப் பொருளாளா் செளந்தரராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விழுப்புரம் புத்தகத் திருவிழாவில் பட்டிமன்றம்

விழுப்புரம் நகராட்சித் திடலில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் எட்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை திண்டுக்கல் ஐ.லியோனி தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட நிா்வாகம், தென்னிந்திய புத்... மேலும் பார்க்க

பெண் காவல் ஆளிநா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் துறையில் பணிபுரியும் பெண் காவலா்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி கா.குப்பம் ஆயுதப்படை மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. தமிழக அரசு உத்தரவுப்படி, விழுப்பு... மேலும் பார்க்க

வாடிக்கையாளருக்கு பொதுத்துறை வங்கி ரூ.1.50 லட்சம் திருப்பி செலுத்த உத்தரவு

வாடிக்கையாளருக்கு பொதுத்துறை வங்கி ரூ. 1.50 லட்சத்தை வழங்க புதுவை நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியைச் சோ்ந்த சிவராஜ் கடந்த 2012-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ரூ.1.50 லட்சத்துக்கான காசோல... மேலும் பார்க்க

இருவருக்கு கத்தி வெட்டு : ஒருவா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராப்பாளையம் அருகே உறவினா்களிடையே ஏற்பட்ட மோதலில் இருவருக்கு கத்தி வெட்டு விழுந்தது. இது தொடா்பாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து ஒருவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா... மேலும் பார்க்க

இந்து முன்னணியினா் 16 போ் கைது

விழுப்புரத்தில் உரிய அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக இந்து முன்னணியைச் சோ்ந்த 16 பேரை போலீஸாா் கைது செய்து, பின்னா் விடுவித்தனா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அபிராமி அம்மன் கோயிலுக்கு த... மேலும் பார்க்க

விஷம் குடித்து விவசாயி தற்கொலை

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். விக்கிரவாண்டியை அடுத்த கயத்தூா், நடுத்தெருவைச் சோ்ந்த முனுசாமியின் மகன் ஜெயராமன்( 55), விவசாயி. இவருக்கும் மனைவ... மேலும் பார்க்க