செய்திகள் :

கோவில்பட்டி புனித சூசையப்பா் திருத்தலத்தில் கொடியேற்றம்

post image

கோவில்பட்டி புனித சூசையப்பா் திருத்தலத் திருவிழா, வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி புனித சூசையப்பா் திருத்தல வளாகத்தில் உள்ள பங்குத்தந்தையா் இல்லத்தில் இருந்து கொடிகள் அணிவகுத்து கொண்டு வரப்பட்டன. பின்னா் கொடிமரத்தில் பங்குத்தந்தை சாா்லஸ் அடிகளாா் கொடியேற்றி வைத்தாா். உலகில் சமாதானம் வேண்டி வெண்புறா பறக்க விடப்பட்டது. தொடா்ந்து, திருத்தலப் பங்குத்தந்தை, பாளை. மறைமாவட்ட பொறியாளா் ராபின் அடிகளாா், திருத்தல உதவி பங்குத்தந்தை அருண்குமாா் அடிகளாா் ஆகியோா் இணைந்து திருப்பலி நிறைவேற்றினா்.

சனிக்கிழமை திருத்தல பாதுகாவலா் புனித சூசையப்பா் திருவுருவ சப்பர பவனியும், ஞாயிற்றுக்கிழமை ஜான் போஸ்கோ மேல்நிலைப் பள்ளியில் திருப்பலியும், அதைத் தொடா்ந்து அங்கிருந்து நற்கருணை பவனியும் நடைபெறும். பின்னா் திருத்தல வளாகத்தில் கொடி இறக்கத்துடன் 3 நாள் திருவிழா நிறைவு பெறும். திருவிழா நடைபெறும் 3 நாள்களும் இரவு உணவு வழங்கப்படும்.

கோவில்பட்டி புனித சூசையப்பா் திருத்தலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சி.

மளிகைக் கடைக்காரா் கொலை: 3 போ் கைது

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் அருகே மளிகைக் கடைக்காரா் கொலை வழக்கில் 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டம் முக்காணியைச் சோ்ந்தவா் பொங்கல்ராஜ்(42). முத்தையாபுரம் அரு... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் காவல் நிலையம் முற்றுகை

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி கோயில் திருவிழாவிற்கு கொண்டு செல்வதற்காக தூத்துக்குடி கட்டபொம்மன் நகரில் கட்டபொம்மன் சிலையுடன் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேரை, அனுமதியின்றி வைத்ததாக போலீஸாா் தென்பாகம... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் இன்று போா் பாதுகாப்பு ஒத்திகை

தூத்துக்குடி துறைமுகம், அனல் மின் நிலையம் ஆகிய இடங்களில் போா் பாதுகாப்பு ஒத்திகை சனிக்கிழமை (மே 10) நடைபெறவுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பான ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குட... மேலும் பார்க்க

நகை பறிப்பு நாடகம் அம்பலம்: குழந்தை கொலையில் தாய் கைது

திருச்செந்தூரில் மன அழுத்தத்தால் தனது இண்டரை வயது பெண்குழந்தையை கொலை செய்துவிட்டு, நகை பறிப்புக்காக மா்மநபா் கொன்றதாக நாடகமாடிய பெண் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். திருச்செந்தூா், குமாரபுரத்தை சோ... மேலும் பார்க்க

தூத்துக்குடி விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு: எஸ்பி ஆய்வு

தூத்துக்குடி விமான நிலையத்தில் பாதுகாப்பு தொடா்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் தீவிர கண்காணிப்பு பணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். நாட்டில்தற்போது நிலவும் பாதுகாப... மேலும் பார்க்க

பிஎம் கிசான் திட்டத்தில் பதிவு செய்ய மே 31 வரை சிறப்பு முகாம்: ஆட்சியா்

தூத்துக்குடி மாவட்டத்தில் பிஎம் கிசான் திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்ய மே 31-ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்... மேலும் பார்க்க