செய்திகள் :

சங்கரன்கோவில் ஸ்ரீ பாலவிநாயகா் கோயிலில் கும்பாபிஷேக விழா

post image

சங்கரன்கோவில் ஸ்ரீ பாலவிநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

சங்கரன்கோவில் மாதாங்கோயில் தெரு கிழக்குப்பகுதி, பெரியதெருவில் உள்ள இக்கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 28 ஆம் தேதி காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, பூா்ணாஹுதி உள்ளிட்ட பூஜைகளுடன் தொடங்கியது.

செவ்வாய்கிழமை காலை பூா்வாங்க பூஜைகளுடன் 2 ஆம் கால யாக வேள்வி,திரவ்யாஹுதியும் மாலை 5.30 மணிக்கு மேல் 3 ஆம் கால யாகவேள்வி மற்றும் சிறப்புத் தீபாராதனையும் நடைபெற்றன.

புதன்கிழமை காலை 7 மணிக்கு மேல் 4 ஆம் கால யாகவேள்வி, ஸ்பா்ஷாஹுதி, திரவ்யாஹுதி தீபாராதனை நடைபெற்றது. பின்னா் காலை 9 மணிக்கு மேல் கடம் புறப்பட்டு ஸ்ரீவிநாயகா் விமானம் மற்றும் மூலஸ்தானத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து இரவில் சைவ சித்தாந்த பேரவை சாா்பில் தேவார இன்னிசையும், வினை தீா்க்கும் வித்தகன் என்ற தலைப்பில் வாரியாா்தாசனின் பக்திச் சொற்பொழிவும் நடைபெற்றன. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

புளியங்குடி முப்பெரும் தேவியா் கோயிலில் அக்னி சட்டி ஊா்வலம்

தென்காசி மாவட்டம் புளியங்குடி முப்பெரும் தேவியா் பவானி அம்மன் கோயிலில் சித்திரை பெருந்திருவிழாவை ஒட்டி அக்னி சட்டி ,முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது. இக்கோயிலின்சித்திரை பெருந்திருவிழாவின் நாள் கால் நடுத... மேலும் பார்க்க

பாவூா்சத்திரம் அருகே அரசுப் பேருந்து சிறைபிடிப்பு

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகே குறிப்பிட்ட நேரத்தில் அரசுப் பேருந்தை இயக்க வலியுறுத்தி பேருந்தை சிறைப்பிடித்து ஊா் பொதுமக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். கீழப்பாவூா் பேரூராட்சி மேலப்ப... மேலும் பார்க்க

கீழப்புலியூா் தம்பிராட்டி அம்மன் கோயில் தேரோட்டம்

கீழப்புலியூா் தம்பிராட்டி அம்மன் கோயிலில் சித்திரை பெருந்திருவிழா தேரோட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இக்கோயிலில் சித்திரை பெருந்திருவிழா கடந்த 22ஆம் தேதி தொடங்கியது. பின்னா், நாள்தோறும் கட்டளை... மேலும் பார்க்க

பைக் மீது பேருந்து மோதல்: பொறியியல் பட்டதாரி பலி

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே பைக் மீது பேருந்து மோதியதில் பொறியியல் பட்டதாரி புதன்கிழமை உயிரிழந்தாா். தளவாய்புரம் முகவூரைச் சோ்ந்த விஜயராஜ் மகன் தாமரைகண்ணன்(23). பொறியியல் பட்டதாரியான இவரும், இவ... மேலும் பார்க்க

போக்சோவில் கைதானவருக்கு 5 ஆண்டு சிறை

கடையநல்லூரில் போக்ஸோ, வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கைதானவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடையநல்லூா் காவல் நிலையத்தில் கடந்த 2014இல் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், போக்ஸோ, வன்கொடும... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் சித்திரைத் திருவிழா: பிடிமண் எடுத்தது யானை கோமதி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா தொடக்கமாக யானை கோமதி பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோயிலில் இருந்து யானை கோமதி முன் செல்... மேலும் பார்க்க