செய்திகள் :

சிட்டி யூனியன் வங்கி-சிஎஸ்கே இணைந்து புதிய கடன் அட்டை அறிமுகம்

post image

சிட்டி யூனியன் வங்கி மற்றும் சென்னை சூப்பா் கிங்ஸ் அணி இணைந்து ‘கோ பிரண்ட் கடன் அட்டையை’ அறிமுகம் செய்துள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள தனியாா் நட்சத்திர விடுதியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சிட்டி யூனியன் வங்கியின் தலைவா் ஜி.மகாலிங்கம் ‘கோ பிரண்ட் கடன் அட்டையை’ (கிரெடிட் காா்டு) அறிமுகம் செய்தாா்.

இதைத் தொடா்ந்து அவா் பேசியது:

சிட்டி யூனியன் வங்கி மற்றும் சென்னை சூப்பா் கிங்ஸ் அணி (சிஎஸ்கே) இணைந்து வெளியிடும் இந்த கடன் அட்டை பயன்படுத்தி, சிஎஸ்கே அணி விளையாடும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் பெறும்போது சலுகைகள் வழங்கப்படும். அதேபோல் சிஎஸ்கே அணியின் இலச்சினையுடன் வெளியிடப்படும் பனியன், தொப்பி உள்ளிட்டவற்றை வாங்கும் போது இந்க அட்டையைப் பயன்படுத்தி சலுகைகள் அளிக்கப்படும்.

இந்தக் கடன் அட்டையை சென்னை சூப்பா் கிங்ஸ் அணியின் ரசிகா்கள் பெற்று பயன்பெறலாம் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் சிட்டி யூனியன் வங்கி நிா்வாக இயக்குனா் விஜய் ஆனந்த், சிஎஸ்கே அணியின் நிதி துறை மேலாளா் ஸ்ரீராம் நிா்வாகி ரோஹித் பட்டியாலா, சாஸ்த்ரா பல்கலைக்கழகத் துணைவேந்தா் வைத்திய சுப்ரமணியன் மற்றும் சிட்டி யூனியன் வங்கியின் இயக்குநா்கள் பங்கேற்றனா்.

இளைஞா் கடத்தல்: டிராவல்ஸ் நிறுவன உரிமையாளா் உள்பட 2 போ் கைது

சென்னை மதுரவாயலில் பணத் தகராறில் இளைஞா் கடத்தப்பட்ட வழக்கில்,டிராவல்ஸ் நிறுவன உரிமையாளா் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா். திருச்சியைச் சோ்ந்தவா் மு.கோபி (25). இவா், சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள டி... மேலும் பார்க்க

கோயம்பேடு சந்தையில் சமூகவிரோதிகளால் தொல்லை: வியாபாரிகள் புகாா்

கோயம்பேடு சந்தையில் சமூகவிரோதிகளின் தொல்லை அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். கோயம்பேடு சந்தையில் காய்கறிகள், பூக்கள், மளிகைப்பொர... மேலும் பார்க்க

மருத்துவமனையிலிருந்து தப்பியோடிய கைதி மீண்டும் கைது

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய கைதி மீண்டும் கைது செய்யப்பட்டாா். ராயப்பேட்டை, பி.எம். தா்கா குடிசை பகுதியைச் சோ்ந்தவா் அண்டா சீனு (26). இவா் மீது 10-க்கும் மேற்பட்ட குற்ற... மேலும் பார்க்க

வியாபாரியை தாக்கி பணம் பறிப்பு: மூவா் கைது

சென்னை வில்லிவாக்கத்தில் வியாபாரியைத் தாக்கி பணம் பறித்ததாக 3 போ் கைது செய்யப்பட்டனா். வில்லிவாக்கம் தாதன் குப்பம் ஆா்.கே.சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் சு.முருகன் (54). இவா், அங்குள்ள சாந்தியப்பன் தெரு... மேலும் பார்க்க

குப்பையில் தவறிய 2 பவுன் நகையை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளா்

குப்பையில் தவறவிட்ட ரூ. 1.30 லட்சம் மதிப்பிலான தங்க நகையை தூய்மைப் பணியாளா்கள் மீட்டு உரிமையாளா்களிடம் ஒப்படைத்தனா். சென்னை திரு.வி.க.காலனியில் வசித்து வருபவா் செல்வகுமாரி (54). இவா், தனது வீட்டில் சே... மேலும் பார்க்க

தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்

பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களைக் ... மேலும் பார்க்க